சினிமா

ரசிகர் மன்றப் பணிகளைத் தீவிரப்படுத்தும் நடிகர் தனுஷ்: மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம்!

திரைப்படப் பணிகளுடன் சமூக சேவைகளையும் விரிவுபடுத்தும் வகையில், தனது ரசிகர் மன்றக்...

“தலைவர் களத்துல இறங்குனா அலப்பறதான்!” – இணையத்தைக் கலக்கும் ட்ரெண்டிங்கில் ரஜினி ரசிகர்கள்!

நெல்சன் திலீப்குமார் இயக்கம், அனிருத் இசையில் திரையரங்குகளை அதிரவைத்த பிரம்மாண்டத் திரைப்படத்தின்...

என்.ஆர். பெயரில் விருது வாங்குவது தேசிய விருதைவிட உயர்ந்தது: இயக்குனர் சீனு ராமசாமி புகழாரம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின்...

40 வயதிற்கு மேல் நண்பர்கள் கூடவே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது: மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!

பிரபல ஸ்பாட்ஃபெய் (Spotify) தளத்தில் மீண்டும் ஒலிபரப்பாக உள்ள ‘பச்ச சட்ட’...

ஆக்‌ஷன் அதிரடியான சிங்கம் அகெய்ன்…. காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு…

கோலிவுட்டில் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் சிங்கம். ஆக்‌ஷன், அதிரடி கதைக்களத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிங்கம் பாகம் இரண்டு மற்றும் மூன்று வெளியானது. மூன்று...

ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா… கௌரவப்படுத்திய அபுதாபி…

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் ரஜினி நடிக்கும் 170-வதுபடமாகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப்...

இந்தியில் போர் தொழில் ரீமேக்… விரைவில் அறிவிப்பு…

தமிழில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற போர் தொழில் திரைப்படம், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் போர் தொழில். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன்...

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு – வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உலக உருண்டைக்குப் பின் அதிகம் பரிச்சயமானது இந்த மூன்றெழுத்துகள் பொறிக்கப்பட்ட சுழலும் உருண்டைதான். அரை நூற்றாண்டுக்காலமாய் தமிழ் சினிமாவில் கோலோச்சிய...

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2… வெளியானது புது அப்டேட்…

கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி தமிழ் திரையில் இயக்குநராக அறிமுகம் ஆகினார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார்....

‘கார்த்தி 27’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

கார்த்தி 27 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அதன்படி கடைசியாக நடிகர் கார்த்தி தனது 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தில்...

ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிக்கும் ராமாயணக்கதை….. படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் கடைசியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக அடுத்து நொறுக்கியது. அடுத்ததாக ரன்பீர் கபூர் நடிப்பில் புதிய படம் ஒன்று...

சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 3’….. கதாநாயகி யார் தெரியுமா?

பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, கலகலப்பு, அரண்மனை போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றி பெற்று வருகிறார். அதிலும் இவர் இயக்கிய கலகலப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விமல்,...

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷாருக்கான்!

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருக்கு பாலிவுட் சினிமாவை தாண்டியும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேசமயம் இவர்...

கமல்ஹாசனுடன் நடித்தது என்னுடைய பெருமையான தருணங்கள்….. நடிகர் பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு சலார் திரைப்படம் வெளியானது. இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து பிரபாஸ், ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் பிரபாஸ் நடிப்பில்...

━ popular

900 கோடி ஊழல் பேச்சு, சட்டமன்ற அநாகரிகம், அமைச்சர்களின் திமிர்: தமிழ்நாட்டு அரசை கிழித்துத் தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் வெறும் விவாதக் களமாக இல்லாமல், ஆளுங்கட்சியின் அலட்சியம், எதிர்கட்சிகளின் உட்கட்சிச் பூசல்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் நிதி விவகாரங்களால் ஒரு ரணகளக் களமாக மாறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்...