சினிமா
திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...
மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!
News365 -
சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...
அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் அஷ்வத்...
“ஹீரோயிசம் காலம் முடிந்தது; கதைகளே இனி ஆளும்!” – தமிழ் சினிமாவின் புதிய போக்கு குறித்துப் பார்த்திபன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரான இயக்குனர் மற்றும் நடிகர்...
கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே கூட்டணியில் அக்கா… படப்பிடிப்பு நிறைவு…
கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே கூட்டணியில் உருவாகி வரும் அக்கா இணைய தொடரின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல...
துருவ் விக்ரமை இயக்கும் மாரி செல்வராஜ்…. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு!
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்குச் சென்ற இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படமும் மிகப்பெரிய அளவில்...
அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன், கடந்த 2019ல் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தபடியாக லவ் டுடே எனும் படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் பிரதீப்...
அருண் விஜய் நடிக்கும் புதிய படம்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…
மிஷன் சேப்டர் 1 மற்றும் வணங்கான் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது.கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார்....
பட்டையை கிளப்பிய மோலிவுட் ஸ்பெஷல் பிரேமலு… ஓடிடி ரிலீஸ் அப்டேட்…
மலையாளத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு பெரும் ஹிட் அடித்த பிரேமலு திரைப்படம் ஓடிடி தளத்திற்கு வருகிறது.மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமலு. கிறிஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லன்...
ரஷ்ய சாலையில் கூலாக உலா சென்ற நடிகர் விஜய்… வீடியோ வைரல்….
ரஷ்யாவில் தி கோட் படப்பிடிப்பின்போது, நடிகர் விஜய் கூலாக சாலையில் உலா சென்ற வீடியோ இணைத்தில் வெளியாகி வருகிறது.திரை ரசிகர்களால் தளபதி என அன்புடன் கொண்டாடப்படும் நாயகன் விஜய். சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம்...
தெலுங்கில் வெளியாகும் அரண்மனை4… பாக் என தலைப்பு…
தெலுங்கில் உருவாகி இருக்கும் அரண்மனை படத்திற்க்கு பாக் என்று தலைப்பு, படத்தின் முதல் தோற்றத்தையும் படக்குழு பகிர்ந்துள்ளது.தமிழ் சினிமாவின் திகில் படங்கள் வரிசையில் 2014ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது சுந்தர்.சி-ன் அரண்மனை திரைப்படம். காமெடி கலந்த...
திரைக்கு வரும் பிளாக்பஸ்டர் பையா… கார்த்தி, லிங்குசாமி சந்திப்பு…
பையா திரைப்படம் மீண்டும் திரைக்கு வருவதை ஒட்டி, படத்தின் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் லிங்குசாமி இருவரும் சந்தித்துக்கொண்டனர்.2010-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிய திரைப்படம் பையா. கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை வேடத்தில் இப்படத்தில்...
விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியின் ‘தங்கலான்’….. புதிய ரிலீஸ் தேதி இதுதானா?
நடிகர் விக்ரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இருப்பினும் இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் பெரிதலாகும் வெற்றி சமீப காலமாக வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அதேசமயம்...
சக நடிகருக்கு அஜித் கொடுத்த அழகான பரிசு… அசந்துபோன நடிகர்…
விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நடிகர் அஜித்குமார், சக நடிகர் ஆரவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசை வழங்கி இருக்கிறார்.அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடப்பு ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் கலவையான...
━ popular
இந்தியா
அருணாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்டதில் 5 வீரர்கள் மாயம்!
N K Moorthi - 0
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) காரணமாக, அங்குள்ள ராணுவ முகாம் மீது வெள்ளம் பாய்ந்ததில் ஐந்து ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.திடீர்...
