சினிமா
திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...
மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!
News365 -
சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...
அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் அஷ்வத்...
“ஹீரோயிசம் காலம் முடிந்தது; கதைகளே இனி ஆளும்!” – தமிழ் சினிமாவின் புதிய போக்கு குறித்துப் பார்த்திபன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரான இயக்குனர் மற்றும் நடிகர்...
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’…. இந்த தேதியில் தான் தொடங்குகிறது!
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த...
ராஷ்மிகா பிறந்தநாளில் ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ராஷ்மிகா பிறந்தநாளில் தி கேர்ள் ஃப்ரெண்ட் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.கடந்த 2016 இல் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம்...
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக துபாய் பறக்கும் ‘கோட்’ படக்குழு!
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகி...
‘புஷ்பா 2’ படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
'புஷ்பா 2' ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த படம் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் வெளியான முதல் பாகம் ரசிகர்கள் பத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும்...
விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் முக்கிய அறிவிப்பு!
விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் விமல், பசங்க படத்தில் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில்...
உலக மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த விஜய்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 இல் போட்டியிட...
டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது…… நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டேனியல் பாலாஜி. இவர் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் பைரவா, வடசென்னை போன்ற...
எச்.வினோத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகர் விஜய்!
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருவது மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப்...
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர்!
அரண்மனை 4 படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!அரண்மனை 4 படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.சுந்தர் சி அரண்மனை 1, 2, 3 போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியான இந்த மூன்று பாகங்களுமே ஒன்றுக்கொன்று...
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்ஐசி’ பட டீசர் எப்போது?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக இவர்...
━ popular
தமிழ்நாடு
சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!
N K Moorthi - 0
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து வந்த மூன்று விவசாயிகள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியக்...
