சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ் ஜகந்நாதர் ரத யாத்திரையில் திடீர் திருப்பம்: ‘தி டெர்மினேட்டர்’ அர்னால்ட் வருகையால் திரண்ட மக்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 50-வது ஆண்டு ஜகந்நாதர் ரத...

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

ஜனவரியைக் குறி வைக்கும் ‘சலார்’… பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

பாகுபலி 1,2 படங்களின் மூலம் இந்திய அளவில் பெரிய ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர் பிரபாஸ். ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் அனைத்தும் விமர்சகர்கள் மத்தியில் எதிர்மறையான வரவேற்பைப் பெற்றன. நிச்சயம் இந்திய அளவில் பேசப்படும் ஒரு படத்தை...

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக புஷ்பா திரைப்படம் வெளியானது. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து...

சசிகுமார் இயக்கும் வெப் சீரிஸில் விஜயகாந்த் மகன்!

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதன் பிறகு ஈசன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து படம் நடிப்பதில் கவனம்...

2023 இல் சிவகார்த்திகேயனின் மனம் கவர்ந்த திரைப்படங்கள்… சுவாரஸ்ய தகவல்கள்!

சின்னத்திரையில் தன் பயணத்தை தொடங்கி மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர் சிவகார்த்திகேயன். சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் தன் நடிப்பால் வசியப்படுத்துபவர். 2023 நம்மிடம் இருந்து விடை பெற இன்னும் ஒரு...

நிவின் பாலி, சூரி கூட்டணியின் ஏழு கடல் ஏழு மலை…. முன்னோட்டம் குறித்த அறிவிப்பு!

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற காலத்தால் அழியாத வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம். இவரின் படங்களுக்கு பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இவர் மலையாள நடிகர் நிவின் பாலி...

தனது தோல்விப் படங்களை பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். டைமிங் காமெடி, ரொமான்ஸ், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்திலும் சிக்ஸர் அடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். மெரினா முதல் மாவீரன் வரை பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு சில படங்கள்...

AI தொழில்நுட்பத்தால் உயிர் பெறும் ‘விஜயகாந்த்’….. உருவாகும் ஊமை விழிகள் 2!

தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்து நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்று இம்மண்ணை விட்டு பிரிந்து சென்று விட்டார் கேப்டன் விஜயகாந்த். அவர் வாழ்ந்த காலத்தில் திரைத்துறைக்கு செய்த நன்மைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு, தான்...

நடிகர் லியோ பிரபு மரணம்… சோகத்தில் திரையுலகம்!

நடிகர் லியோ பிரபு மரணம்.தமிழ் திரையுலகில் 1950 ம் ஆண்டு முதல் ,மேடை நாடக எழுத்தாளராகவும் ஆசிரியராகவும், நாவல் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் லியோ பிரபு. "ஸ்டேஜ் இமேஜ்" என்ற தன்னுடைய நாடகக் குழுவின் மூலம் பல மேடை நாடகங்களை...

திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்… அதிர்ச்சியில் உறைந்த தூத்துக்குடி மக்கள்!

டிசம்பர் மாதம் வந்தாலே பேரிழப்புகள் விடாமல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.அந்த வகையில் சென்னையை மிக்ஜம் புயல் பதம் பார்த்தது. அதைத்தொடர்ந்து எதிர்பாராத விதமாக தென் மாவட்டங்களில் புயலே இல்லாமல் பெரும் மழை கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 90 சென்டி...

நெல்லை மக்களை சந்தித்த விஜய்…. தளபதியை பார்த்த உற்சாகத்தில் பொதுமக்கள் செய்த செயல்!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்துள்ளார். நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு ஆயிரம் நபர்களுக்கு விஜய்யின் கையால் அரிசி, காய்கறி, கோதுமை,...

━ popular

“ஊழல் பேர்வழிகளின் கூடாரமாகிறதா தவெக?” – விசிக துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் காட்டமான கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தவெக ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறத் தொடங்கியுள்ளதோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக...