க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
7½ கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உள்பட 3 பேர் கைது
ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.திருப்பூருக்கு ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து...
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது புகார்
திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 41). இவர் திருவண்ணாமலை மாவட்ட...
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் – உயர் நீதிமன்றம் கேள்வி
கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு மாணவி உயிரிழந்ததை அடுத்து பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு, வாகனங்களுக்கு தீ...
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30) எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவர் நந்தினி என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சதீஷிற்கும் நந்தினிக்கும் கருத்து வேறுபாடு...
போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா, போலீஸ் காவலில் மேக்கப் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னட முன்னணி நடிகர் தர்ஷன்...
சென்னையில் ஆன்லைனில் ரூ.72,000 மோசடி
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த கோகுல் என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 72,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து புகார் வந்துள்ளதாக கூறி கோகுலுக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது (apcnewstamil.com)மிரட்டல் விடுத்த நபர்...
திரைப்பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை
காசோலை மோசடி தொடர்பாக பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2017 ஆம் ஆண்டில் பைனான்சியர் ககன் போத்ராவிடம் தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.2.6 கோடி...
ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது
சென்னை சென்ட்ரலில் ரயில் டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்த வர் சதர் அலாம் (25). இவர் நேற்றுமுன்தினம் காலை பீகார் செல்வதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, கொச்சுவேலி...
லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து போலீசார்...
சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புடைய கோக்கைன் பறிமுதல்
நைஜீரிய நாட்டில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.கால்களில் அணியும் ஷுக்களில் மறைத்து வைத்து, கடத்திக் கொண்டு வந்த,...
━ popular
லைஃப்ஸ்டைல்
கைநிறைய சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கான குறைந்த முதலீட்டு பிசினஸ் வாய்ப்புகள்
இன்றைய உலகில் பெண்கள் தங்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைந்து வருகிறார்கள். வீட்டிலிருந்தபடியே வருமானம் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய பல சிறந்த தொழில்...
