க்ரைம்
மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
சவுகார்பேட்டையில் துணிகரம்: நகை பட்டறையில் 1.4 கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறைக்குள் புகுந்து, கத்தி முனையில் 1 கிலோ 400 கிராம் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், கைதான ஒருவரின் மாமா வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க...
சங்கராபுரத்தில் பரபரப்பு: சிசிடிவி ஆதாரம் இருந்தும் திமுக பிரமுகரின் காரைத் திருடியவரைப் பிடிக்காத போலீஸ் – திமுக பிரமுகர் வேதனை பேட்டி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே திமுக ஒன்றிய செயலாளரின் சொகுசு கார் திருடப்பட்ட வழக்கில், சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் குற்றவாளியின் அடையாளம் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்ட நிர்வாகி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நள்ளிரவில் பறந்த...
பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட தந்தை வீட்டைச் சூறையாடி, ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கஞ்சா கும்பல்!
கோவை மதுக்கரை அருகே பேச மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கியதுடன், அவரது வீட்டிற்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கஞ்சா போதை கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக பிரமுகரின் மகன் இந்த...
அழகு நிலையத்திற்கு உரிமம் வழங்க லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய பெண் உதவி ஆய்வாளர்!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில், அழகு நிலையம் நடத்துவதற்கான உரிமம் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார்.திருமுல்லைவாயல் பகுதியில் அழகு நிலையம் (Beauty...
தன்னை காக்க மாமனாரைக் கொன்ற மருமகள் : அனகாபுத்தூரில் நள்ளிரவில் பாலியல் அத்துமீறல்
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில், நள்ளிரவில் தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை, அறிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்று, தன்னைத் தற்காத்துக் கொண்ட மருமகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சை உலுக்கும் இச்சம்பவத்தின் முழு விவரம் வருமாறு:
கணவனை இழந்த...
தாம்பரம் அருகே பரபரப்பு – பெண்களிடம் அநாகரிக அத்துமீறல்! ‘டிப் டாப்’ புல்லட் ஆசாமி மீது போலீசில் புகார்!
தாம்பரம் அடுத்த பெரிய நகர் பகுதியில் பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வந்த ‘டிப் டாப்’ வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார்...
₹10,000 கோடி மோசடி வழக்கு: நியோமேக்ஸ் இயக்குநர் சார்லஸ் கடத்தல் – 4 பேர் கைது
ரூ.10,000 கோடி நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 'நியோமேக்ஸ்' (NeoMax) நிறுவனத்தின் இயக்குனர் சார்லஸ் கடத்தப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குக் காரிலேயே வைத்து சுற்றப்பட்ட அவரை கடத்தல் கும்பலிடமிருந்து வேப்பூர் அருகே தாம்பரம் தனிப்படை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்....
திருமங்கலம் அருகே பயங்கரம்: திமுக பிரமுகர் காரில் துரத்தி வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் ஒருவர் மர்மக் கும்பலால் காரில் துரத்தி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் நடத்திய...
“தோஷம் கழித்தால் மூட்டு வலி குணமாகும்” – உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 1 பவுன் நகை பறித்த மருமகன், மாமியார் கைது!
மூட்டு வலி குணமாகத் தங்கம் வைத்துத் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி, 53 வயதுப் பெண்ணை ஏமாற்றி 1 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற வாலிபரையும், அவரது மாமியாரையும் திருநாவலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...
“அயன்” பட பாணியில் ரூ.15 கோடி கொக்கயின் கடத்தல்… வயிற்றுக்குள் 70 கேப்சூல்களுடன் கென்ய பெண் கைது!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான புகழ்பெற்ற திரைப்படமான "அயன்" படத்தில், வில்லன் கும்பல் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்திச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே சினிமா பாணியை நிஜத்தில் கையாண்டு, எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு வயிற்றுக்குள் போதைப்பொருள் கடத்தி...
━ popular
சினிமா
‘ஜனநாயகன்’ திரைவிமர்சனம்: ரசிகர்களுக்கு ஓகே, பொதுமக்களுக்கு எப்படி? – புளூசட்டை மாறன் அலசல்!
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உலகெங்கும் திரைக்கு வந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் திரைவிமர்சனத்தைப் பிரபல திரைவிமர்சகர் புளூசட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.படக்கதைச் சுருக்கம்
சிறையில் இருந்து வெளியாகும் நாயகன், தனக்கு உதவி செய்து...
