க்ரைம்
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை
நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...
திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!
விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்துள்ளாா்.கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை...
17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…
திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் - நளினி தம்பதியினர். இவர்கள்...
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்
கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீஸ் சார் சுட்டு...
திருத்தணி: 15 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்…கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
திருத்தணியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த கல்லூரி மாணவனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தள்ளனர்.திருத்தணி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜெ.ஜெ....
வேலை வாங்கித் தருவதாக மோசடி… முன்னாள் அமைச்சர் உதவியாளர் கைது…
காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கோபிநாத்(33). இவரிடம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி பொன்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், தான் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதராக வேலை செய்வதாக...
இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!!
இரட்டை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையையும், ரூ.2,000/- அபராதத்தையும் நீதிபதி வழங்கினாா்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா நகர், தாஜ்புராவை சேர்ந்த ராஜேஷ் வீட்டில் கடந்த 11.11.2010 ஆம் தேதி இரட்டை கொலை...
சாட்சி சொல்ல வந்த நபர் கொலை… தூக்குத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் அதிரடி…
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளத்தில் தேர்தல் முன்விரோதத்தால் 2016-ல் பெருமாள்...
லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர்… கையும் களவுமாக இணை ஆணையரிடம் சிக்கினார்….
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதால், கையும், களவுமாக இணை ஆணையரிடம் சிக்கினாா். இதன் காரணமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக தாஹிரா பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், காதலனால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமடைந்த பெண்...
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல்!! விரட்டி சென்று பிடித்த போலீசார்….
ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்திய வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசாா் கைது செய்துள்ளனா்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன்(34), இவர் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த...
சினிமா படபாணியில் போலீசார் அலைகழிப்பு… நண்பரின் செல்போன் மூலம் சிக்கிய தொழிலதிபர்…!
புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில், தேடப்பட்ட வந்த தொழிலதிபரை கோவையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைதான தொழிலதிபர், சினிமா படங்களில் வருவது போல தனது செல்போனை மட்டும் ராஜஸ்தான்-குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி, போலீசாரை அலைக்கழித்தது...
━ popular
உலகம்
போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!
டெஹ்ரான்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக...
