க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

வேளாங்கண்ணியில் பயங்கரம்!! புது மாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு!!

வேளாங்கண்ணி லாட்ஜில் புகுந்து காதல் மனைவியுடன் தங்கி இருந்த புதுமாப்பிள்ளை, அவரது பெற்றோர் உள்பட 4 பேரை அரிவாளால் சரமாரி வெட்டி, தங்களது மகளை தரதரவென பெற்றோர் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாரா...

வீடு வாடகைக்கு விடுவதாக கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…

வீடு வாடகை விடுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக்கோரி ஆவடி காவல் ஆணையரகம் முன்பு  பொது மக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புறநகர் பகுதியில் வீடு வாடகைக்கு...

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்: லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் VAO கைது!

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம் கோரிய கிராம நிர்வாக அலுவலர் கைது. கையும் களவுமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவுக்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில், பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கிராம நிர்வாக அலுவலர்...

ஆன்லைன் மூலம் ரூ.12 இலட்சம் பெற்று மோசடி!! பெண் உட்பட 3 பேர் கைது!!

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 இலட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 நபர்களை கைது. செய்து மேற்கு மண்டல சைபர் கிரைம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சென்னை, நொளம்பூர், ஶ்ரீராம்...

1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…

மலைக்குன்றின் மேல் பதுங்கிய  இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை மலை உச்சியிலிருந்து மீட்க 10 மணி நேரமாக போலீசார்  போராடி வருகின்றனா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல  ரவுடி பாலமுருகன் (30). இவர் மீது கொலை கொள்ளை...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் – மனைவி உட்பட 3 பேர் கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஓசூர் அருகே தளி அடுத்துள்ள கெபரேதொட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்...

பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்கவாறு நடந்துக் கொண்ட நபரால் பரபரப்பு…

இந்து அறநிலையத்துறை பெண் உதவியாளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை உதவி ஆணையராக ராஜலட்சுமி பணிபுரிந்து வருகிறார். அவரது துறைக்கு கீழ் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் இருந்து வருகிறது. இந்நிலையில், ராஜலட்சுமி, கோவில்...

புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!

புதிய ரேஷன் கார்டுக்கு 3 ஆயிரம் வாங்கிய பெண் ரேஷன் கடை ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செயதனா்.இராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி பகுதியை  சேர்ந்த  புகார்தாரர்  ஒருவர்( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது மனைவி பெயரில் ரேசன் கார்டு...

தெலுங்கானாவில் பரபரப்பு… காப்பீட்டு பணத்திற்காக தம்பி செய்த கொடூரச் செயல்!!

காப்பீட்டு பணத்திற்காக அண்ணணை லாரி ஏற்றி கொன்ற  தம்பியால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தின் ராமடுகு பகுதியை சேர்ந்த மங்கோடி நர்சய்யாவுக்கு, மங்கோடி வெங்கடேஷ் (37) மற்றும் மங்கோடி நரேஷ் என்ற இரண்டு மகன்கள்...

குழந்தையில்லாத பெற்றோரின் ஏக்கத்தை பயன்படுத்தி பண மோசடி!! வாலிபர் கைது…

நெல்லையில் குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வாங்கி தருவதாக கூறி 1.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.நெல்லை, பேட்டை வேதாத்திரி நகர், கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி(45). இவருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல்...

━ popular

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்...