க்ரைம்

மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...

தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

மதுரையில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 119 சவரன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை!

மதுரை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 119½ சவரன் தங்க நகைகள், 2 கிலோவிற்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.43.11 லட்சம்...

தாம்பரத்தில் கொடூரம்: 12 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு – பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது!

சென்னை தாம்பரம் அருகே பிரியாணி செய்யுமிடம் மற்றும் கடையில் வைத்து, மாஸ்டரின் 12 வயது மகளுக்குக் கடந்த 4 மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பிரியாணி கடை உரிமையாளரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ​சென்னை...

ரூ.1.5 லட்சம் நகைக்கு ஆசை: சொந்த பாட்டியை மூச்சுத்திணறடித்துக் கொன்ற பேரன்கள், பேத்தி – ஆண்டிபட்டியில் அதிர்ச்சி திருப்பம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்தப் பேரன்கள் இருவர் மற்றும் பேத்தி ஆகிய மூவர் சேர்ந்து பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.​தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே...

திருப்பூரில் பயங்கரம்: கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை – மூடிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு!

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 3 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பயங்கரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த மூகாம்பிகை நகர் இரண்டாவது...

நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க வாலிபர் வெட்டிக்கொலை – சிறுவன் உட்பட 8 பேர் அதிரடி கைது!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடந்த வாரம் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்கும் நோக்கில் இக்கொலையைச் செய்த சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.​மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த கல்புளிச்சான்பட்டி...

சூலூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ​கோவை மாவட்டம்...

குட்கா வியாபாரியிடம் ஆன்லைனில் லஞ்சம்: திருவாரூரில் 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் – உணவு பாதுகாப்பு அதிகாரியும் சிக்கினார்!

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்ற கடைக்காரரிடம் பல ஆண்டுகளாக ஜி-பே (GPay) மூலம் லஞ்சம் பெற்று வந்த இரண்டு தலைமை காவலர்களைத் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அதிரடியாகத் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து...

கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!

மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை, அவரது 10 வயது சிறுவன் கண்முன்னே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொடூரமாகத்...

பண்ருட்டி அருகே துயரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

பெற்றோர் ஆன்லைனில் அனுப்பிய பணத்தை வாங்கச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெட்டிக்கடை உரிமையாளரை, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​கடலூர் மாவட்டம் பண்ருட்டி...

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் பெண் ஏஜென்ட் அதிரடி கைது!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஏஜென்ட் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.​தஞ்சாவூர்...

━ popular

முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து மாநில முதல்வர் விஜய்யை நோக்கி திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில்...