க்ரைம்
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை
நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...
13 வருட காதல்…நடுரோட்டில் பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…
தஞ்சாவூர் அருகே தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்ததால் நடுரோட்டில் பள்ளி ஆசிரியை குத்திக்கொலை செய்த காதலனின் வெறிச்செயல்.தஞ்சாவூர் அடுத்த மேல களக்குடி பரந்தை பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி . இவரது மகள் 26 வயது காவியா ...
தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள், 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் "அலையடு ஹெல்த்...
நகை வாங்குவது போல நாடகமாடி, உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகள் கொள்ளை…
யானை கவுனி பகுதியில் நகை பட்டறையில் புகுந்து நகை வாங்குவது போல நடித்து கடை உரிமையாளரை தாக்கி 80 சவரன் நகைகளை இரண்டு நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஜெகதீஷ் (35)...
வேளச்சேரியில் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்களிடம் ஆபாச செய்கை செய்த நபர்மீது நடவடிக்கை கோரி கொந்தளிப்பு!
சென்னை வேளச்சேரியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது.சென்னை வேளச்சேரி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பேருந்துக்காக காத்திருந்த...
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் தாசில்தார், ஆா்.ஐ அதிரடி கைது!!
போலி ஆவணம் தயாரித்து அரசை ஏமாற்றி நிலத்தை விற்று ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ஓய்வுபெற்ற பெண் தாசில்தார், ஆர்ஐக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட் உத்தரவிட்டது.திருவாரூர்...
வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் தனது மனைவியுடன் பெங்களூரில் உள்ள...
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் லெட்சுமி....
திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன்(45) துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிராங்காடு கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன், இந்து மலையாளி சமூகத்தைச்...
ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…
மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கும்பல். சென்ட்ரலில் பெண் உட்பட மூன்று பேரை கொளத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் 12வது...
அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் மது, விருந்து கொடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளா்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சம்பத் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது...
━ popular
தமிழ்நாடு
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பதவியேற்பு: ஒரு புதிய தொடக்கம்
தமிழகத்தின் புதிய பொருப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின்...
