க்ரைம்
மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
ஏமாற்றி கடத்தப்பட்ட 5 வடமாநில இளைஞர்கள்: சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களின் பகீர் அடாவடி!
ஏமாற்றி கடத்தப்பட்ட 5 வடமாநில இளைஞர்கள்: சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களின் பகீர் அடாவடி – 4 பேர் கைது!தமிழகத்திற்கு வேலை தேடி வந்த பீகார் மாநில இளைஞர்கள் 5 பேரை, ஆட்டோவில் கடத்திச் சென்று, பணயத்தொகை வசூலித்து தனியார் நிறுவனத்தில்...
விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 6-ஆம் தேதிக்கு...
ராஜ்யசபா எம்.பி எனக்கூறி வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் எடுக்க முயன்ற பெண்: நெல்லையில் பரபரப்பு
நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெண்ணால் இன்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,...
ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோத மணல் கடத்தல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு; லாரி & 50 யூனிட் மணல் பறிமுதல்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியைப் போலீஸார் தீவிரமாகத்...
‘கிரைண்டர்’ செயலி மூலம் பழகி கத்திமுனையில் கொள்ளை; நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது!
சென்னையை அடுத்த சேலையூர் அருகே 'கிரைண்டர்' (Grindr) செயலி மூலம் பழகி, வீட்டின் உள்ளே புகுந்து கத்திமுனையில் 6 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததுடன், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் இரண்டு வாலிபர்களை...
ரூ.20 கோடி தங்கம் மோசடி: பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த வழக்கில், ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை ராயபுரம் பகுதியில் மகளிர் காவல் நிலைய...
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி மர்ம மரணம்: கிணற்றில் வீசிக் கொன்ற அண்ணி!
ராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அந்தச் சிறுமியை அவளது தாய் மாமாவின் மனைவி (அண்ணி) பொறாமை காரணமாகக் கிணற்றில் வீசிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.சிறுமி...
ஆடம்பர வாழ்க்கைக்காக பைக் திருடிய தமிழக வாலிபர்கள் 3 பேர் புதுச்சேரியில் கைது
ஆடம்பரமாக வாழ்வதற்கும், கூடுதல் பணத் தேவைக்காகவும் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்களைப் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 திருட்டு மோட்டார்...
ரூ.100 கோடி மோசடி: திமுக பிரமுகர் பி.டி.அரசுகுமார் கைது!
சென்னை, ஜூன் 28: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில், திமுக பிரமுகரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின்...
தண்ணீர் பிடிப்பதில் தகராறு…வீடு புகுந்து தந்தை மகன்கள் மீது கொடூர தாக்குதல் – இளைஞர் பலி!
சென்னை நொளம்பூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு, நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலாக மாறி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததுடன்,...
━ popular
இந்தியா
“எனக்கு டைபாய்டு உறுதி செய்யப்பட்டுள்ளது” – காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே பதிவு!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும் 30 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் ஜனதா கட்சியின்...
