க்ரைம்

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…

சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் அதிரடி கைது!!

உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி  புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்...

அப்பார்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை லாபகமாக திருடிச் செல்லும் மர்ம நபர்கள்….

ஆவடி அருகே அன்னனூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் லாபகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி. இவர்...

ரூ.8.3 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது!

போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தாராசந்த் என்பவர், அவரது தாயார்...

பெங்களூரில் பட்டப் பகலில் துணிகரம்…RBI அதிகாரிகள் என மிரட்டி ரூ.7 கோடி அபேஸ் செய்த கும்பல்…

பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை சம்பம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் சி.எம்.எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர் அருகே மூன்று முதல்...

எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில் வசிக்கும் நர்ரா ஹனுமந்த ராவ், அமெரிக்காவின்...

மதுராந்தகம் அதிமுக ஒன்றிய செயலாளர் போலி மருத்துவர் என கண்டுபிடிப்பு – தப்பியோட்டம் – போலீசார் வலைவீச்சு…

அச்சரப்பாக்கம் அருகே போலி மருத்துவராக மருத்துவம் பாா்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக  செயலாளராக  இருப்பவர் ராஜி என்கின்ற ரங்கராஜன்....

பெண் டாக்டர் தற்கொலை வழக்கு – டாக்டர் கணவனை தட்டி தூக்கிய போலீஸ்…

பெண் டாக்டர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் டாக்டர் கணவனை தட்டி தூக்கி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரக்கோணம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனிஸ் தன்னுடைய மகள் ஹாரூல் சமீராவை...

வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…

வாட்சப் அழைப்பு மூலம், டிஜிட்டல்  கைது  என்ற பெயரில், பணம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை சைபைர் க்ரைம் போலீசார்  கைது செய்துள்ளனர்.சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 25.09.2025ம் தேதி சித்ரலேகா,(70) என்பவரின் செல்போன் எண்ணை...

ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…பள்ளி மாணவி என்றும் பாராமல் இளைஞரின் வெறிச் செயல்…

ராமேஸ்வரம் சேரன் கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ் என்ற இளைஞர் அப்பகுதியை சேர்ந்த 12-ம்...

நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!

நண்பரின் கொலைக்குப் பழிவாங்க நீதிமன்றத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்க் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தண்டையார்பேட்டையில் நடந்த ஜீவா என்பவரின் கொலை வழக்கு சென்னை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு...

━ popular

69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!

இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில் சுற்றி வருகிறது. இந்தப் பாடல் 1981ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘‘அர்மான்'' படத்தில் இடம்பிடித்த பாடல். சமீபத்தில் வெளியாகி 1000...