க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி- காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் ஏலச்சீட்டு நடத்தி ₹ 2 கோடி மோசடி கணவன் மனைவி தலைமறைவு பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிரிடம் புகார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது பண்ணைப்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவர் கன்னிவாடியில் அம்மன் அக்ரோ...

போதையில் ஷோருமில் நிறுத்தியிருந்த காரை திருடிய நபா்கள் கைது

மாருதி கார் ஷோரூமில் பணத்தை திருட சென்றபோது பணம் இல்லாததால் மது போதையில் இருந்ததால் காரை எடுத்துச் சென்றுள்ளனா்.மூவரையும் பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி- திண்டுக்கல் சாலையில் ஆயக்குடி அருகில் தனியருக்கு சொந்தமான மாருதி...

3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக யூடியூபில் பார்த்து 3  ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது.கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவருன் மனைவி சென்று கொண்டிருந்த போது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில்...

மகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவரது மகன் எழும்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக்கு சென்று வரும்போது பள்ளி முதல்வருடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.தான்  தி நகரில் டூரிஸ்ட்...

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு – மர்ம நபா்களுக்கு போலீசாா் வலைவீச்சு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டில் ஈடுபட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மகனின் பெயரை சொல்லி கேட்டதால் அதிர்ச்சியில் உரைந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தி வைத்து திருடிய மர்ம நபர்கள். திருச்சி...

தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ? 

 தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாகி உள்ளனர்.தேனி அருகே பழனிசெட்டிபட்டி மகாத்மா...

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா (36) என்பவரை பீளமேடு காவல் துறை...

மதுரையில் நகை வியாபாரியை காரில் கடத்தி 2 கிலோ தங்க நகை கொள்ளையடித்த விவகாரம் – மேலும் 2 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரியான பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னையில் நகைகளை மொத்தமாக வாங்கி ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 23.11.2024 ஆம் தேதி பாலசுப்ரமணியன் 1 கோடியே...

வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்

அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31, க/பெ.தீபக் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு...

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை   –  இருவா் கைது

சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு,  அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை  செய்த விவகாரத்தில் ரவுடி உள்பட இரண்டு பேர் கைது.....நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னக்கல் பகுதியை சேர்ந்தவர் மலர் (43). இவர் துடைப்பம்...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...