க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம் 4ம் தேதி ரெடிட் என்ற செல்போன்...

40 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள பிரபல குற்றவாளி போலீசிடம் சிக்கியதன் பின்னணி என்ன?

கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 7சவரன் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துள்ளது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 100 சிசிடிவிக்களுக்கு மேல் ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர் .திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி...

ரூ.39 லட்சம் மோசடி: கல்லூரி மாணவர்கள் கைது

திண்டுக்கல் இளைஞரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.39 லட்சம் மோசடி வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்....

ரூ.1.56 கோடி நகை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது!

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை.முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன்(65). நகை வியாபாரியான இவர் சென்னையில் நகைகளை வாங்கி ராமநாதபுரம் ,பரமக்குடி கடைகளுக்கு...

வியாபாரியை கடத்தி நகை கொள்ளை –  போலீசார் விசாரணை

மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை. முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை.ராமநாதபுரத்தை  சேர்ந்த பாலசுப்ரமணியன்(65).நகை வியாபாரியான இவர் சென்னையில் நகைகளை வாங்கி ராமநாதபுரம் ,பரமக்குடி கடைகளுக்கு ஆர்டர் எடுத்து...

நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு –  உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் ஆலங்குளம்...

பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் –  ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !

இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் இருந்து வந்த அவர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை...

அமேசானில் ஆர்டர் செய்து ரெஸ்ட் ரூமில் கேமரா பொருத்திய டாக்டர் கைது

அமேசானில் ஆர்டர் செய்து ரகசிய பேனா கேமராவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிவறையில் வைத்து வீடியோ பதிவு செய்த மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் நகர் பகுதிகள், சுற்றுவட்டார கிராம...

அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா…சிக்கிய மருத்துவர்

பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் பேனா வடிவிலான ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான...

பல்லடம் அருகே பதற வைக்கும் படுகொலை…போலீசார் விசாரணை

பல்லடம் அருகே தாய் தந்தை மகன் என மூன்று பேர் வெட்டி படு கொலை செய்து 8 பவுன் நகை கொள்ளை போனது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே...

━ popular

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான புதிய தலைவராக (Executive Director and State Head) V.C. அசோகன் பொறுப்பேற்றுள்ளார்.​ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்...