க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார். கடந்த சில மாநங்களுக்கு முன் நன்கு...

போக்ஸோ சட்டப் பிரிவில் கைதான ராணுவ வீரருக்கு 8 ஆண்டு சிறை – வேலூர் போக்சோ நீதிமன்றம்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.உத்தர பிரசேதம் மாநிலம் ஆக்ரா திகருவாடா கிராமத்தை சேர்ந்தவர் யோகேந்திரசிங்பயில்வார் (32)....

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மாதவரத்தில் துணிகரம் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை பத்தாயிரம் பணம் ஒரு கார் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.மாதவரம் ஸ்ரீராம் நகர் சீனிவாசன் நகரில் குடியிருப்பு பகுதியில் கீழ்தளத்தில் வசித்து வருபவர் ஷாஜகான் வயது...

ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 1.18 டன் குட்கா பறிமுதல் – சென்னை வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வழியாக மினி சரக்கு வாகனத்தில் அட்டைப்பெட்டி நடுவே பதுக்கி வைத்து கடத்தி வந்த 1.18 டன் குட்கா பொருட்களை திருவள்ளூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வாகன ஓட்டுனரை கைது செய்தனர்.ஆந்திரா மாநிலம்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி...

ஆந்திரா : 8ம் வகுப்பு சிறுவன் கழுத்து அறுத்து கொலை

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடக்கசீரா மண்டலம் அமைதலகொண்டி கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் அங்குள்ள அரசு ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சேத்தன்குமார் பள்ளி முடிந்து வீட்டிற்கு வராததால்...

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சி

ஏடிஎம் மிஷினை கையால் உடைத்து திருட முயன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது.அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே 'எச்.டி.எப்.சி' வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வாளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் ; சி.டி.எம் இயந்திரங்கள் உள்ளது.இந்நிலையில், நவ.28...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை : கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்...பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது....

மருத்துவ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றிய காங்கிரஸ் பிரமுகர் கைது

சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூர், ஒ.எம்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் தீபா/44.இவரின் மூத்த மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக உறவினர் லதா வாயிலாக,அவரது தோழி அனிதா/48 என்பவரை கடந்த 2019 ல் அறிமுகம் செய்துள்ளார்.அனிதா தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பில்...

நிதி நிறுவன ஊழியரிடம் வழிபறி – இருவா் கைது

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வழிபறி செய்த இருவரை  ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச்  சேர்ந்தவர் அபிஷேக் இவர்...

━ popular

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. 8 மாடி கொண்ட...