க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
போலி ஆவணங்களை சமர்பித்து மோசடி – நபர் கைது
இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து தொழில் கடன் பெற்று மோசடி செய்த நபர் கைது.இந்தியன் வங்கி மேலாளர் ராஜேந்திர பிரசாத் என்பவர் அளித்த புகாரில் போலியான ஆவணங்களை சமர்பித்து வங்கியில் 2.30 கோடி ரூபாய் பெற்று ரமேஷ், வேலவன்...
பார்க்கிங் பிரச்னையில் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் கைது
கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மர வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெரம்பூர் ஜமாலியா பி.எச் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(52). இவர் தனது மனைவி திரிபுரா, தனது மகன் பாபு,அபினவ் ஆகியோருடன் வசித்து...
கோவில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட – நான்கு பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியின் போது பணத்தை திருடிய பெண் காவலர் உட்பட நான்கு பெண்கள் கைது..தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் என்னப்படுவது...
பைக் திருடியவா் கையும், களவுமாக கைது
திருச்செந்தூர் அருகில் உள்ள நாசரேத்தில் பைக் திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜூபிளி தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகன் அபிஷேக் (26). இவர்,தனது பைக்கை வீட்டு முன் நிறுத்திச் சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து...
6 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை… 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்!
ஆந்திராவில் 6 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், மடகசிரா தொகுதிக்குட்பட்ட குடிபண்டா மண்டலம் திண்ணேஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பே சாமி....
பெங்களூரு : ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை
ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் பெட்டியை சாலை ஓரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்.பெங்களூரு நகரில் அத்திப்பள்ளி அருகே மஞ்சனஹள்ளி பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது....
சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(30) இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2 பேர் கைது செய்து லாரி ஓட்டுனரிடம்...
கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்
கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில், கடந்த 16 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து...
எம்பிபிஎஸ் சேர்க்கையில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் – மேலும் 31 மாணவர்கள்
புதுச்சேரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் என் ஆர் ஐ ஒதுக்கீட்டில் சீட்டு பெற, போலி தூதராக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏஜெண்டுகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி...
வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் – மோசடி கும்பல்
சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறையில் வேலை என்று கூறி, படித்த இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல். சுங்கத்துறை வேலை என்று கூறி, 15 இளைஞர்கள் இடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த நபரை, பணம் கொடுத்து ஏமாந்தவர்களே, பிடித்து ...
━ popular
தேர்தல் 2026
ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி
ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது ராகவ் சதாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளால் தெருவுக்கு வந்துள்ளது.ஆம் ஆத்மி கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சில தனிநபர்களிடம் மட்டுமே...
