க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனா்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர் கொத்தனார் வேலை செய்து...
கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது
கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் பெருந்தல் மன்னா என்ற ஊரில்...
மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது
கரூரில் தனியாக மருந்துக் கடையில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது - சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோவால் பரபரப்பு.கரூர் - திருச்சி சாலையில் காந்திகிராமத்தில் தனியார் மருந்துக் கடை செயல்பட்டு வருகிறது....
காணாமல் போன 104 குழந்தைகளை 9 மாதங்களில் 2 பெண் போலீஸார் கண்டுபிடித்தது எப்படி?
டெல்லி காவல்துறையின் இரண்டு பெண் தலைமை காவலர்கள் செய்த ஒரு மாபெரும் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.கடந்த ஒன்பது மாதங்களில் காணாமல் போன 104 குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைந்த்துள்ளனர் சீமா தேவி, சுமன் ஹூடா ஆகிய பெண்...
மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி; அரசு ஊழியர் கைது
மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் ஏமாற்றிய தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.அமைச்சர் தெரியும் அதிகாரிகள் தெரியும் என கூறி பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு.சென்னை அடுத்த மாங்காடு பகுதியை...
திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது
கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் குணா என்கிற...
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் – 3 பேர் கைது
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 16...
மின் வாரிய அலுவலர்கள் மீது லஞ்ச புகார் – இருவர் கைது
வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் மணி என்பவரும்...
புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட தம்பதி – 6 ஆண்டுகளுக்குப் பின் கைது
புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில்,பெங்களூரில் தலைமறைவாக இருந்த சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவியின் தம்பி...
ஓசூரில் வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவன் மனைவி கைது
ஓசூரில் வழக்கறிஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டிய ஆனந்தகுமார் நீதிமன்றத்தில் சரண் , படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வழக்கறிஞருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை, கணவன் மற்றும் மனைவியிடம் போலீஸ் விசாரணை.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி...
━ popular
தமிழ்நாடு
சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் உயரவில்லை. பேருந்து, ட்ரக் உள்ளிட்ட...
