இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

 'லியோ' திரைப்படம் வெற்றிப் பெற வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'லியோ' திரைப்படம் தமிழகம்...

‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

 இந்தியர்களை மீட்பதற்காக இஸ்ரேலின் டெல் அவிவ்க்கு இன்று (அக்.12) இரவு சிறப்பு விமானம் செல்லவிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும்...

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடக்கம்!

 இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் ஆறாவது நாளாக நீடிக்கிறது. இதில் பாலஸ்தீனர்கள்...

அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து- 4 பேர் உயிரிழப்பு!

 பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!டெல்லி ஆனந்த் விகாரில் இருந்து காம்யாக்கியா நோக்கிச் சென்ற வடகிழக்கு...

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றம்!

 ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 23- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது....

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

 புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வருமான வரித்துறை வளையத்தில் ஜெகத்ரட்சகன்……விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி அதிரடி!கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு...

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

 இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போரால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இஸ்ரேல் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது...

பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவிப்பு!

 புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.“ரூபாய் 50,000- க்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தனது அமைச்சர் பதவி ராஜினாமா குறித்து தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ள...

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமருக்கு துணிச்சல், ஆற்றல் இல்லை”- ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

 சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்!டெல்லியில் அக்பர் சாலையில் உள்ள அகில...

“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 டெல்லியில் இன்று (அக்.09) மதியம் 12.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.“இஸ்ரேல் மீதான தாக்குதல்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....