இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- வீரர்களுக்கு மாட்டிறைச்சி மறுப்பு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 05- ஆம் தேதி தொடங்கி நவம்பர்...
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக நடைபெறும் யாத்திரையை முன்னிட்டு, பீகார் காவல்துறையினரின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது. இதனால் பாதுகாப்பைப்...
புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 30 மணிநேரமாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை என்பதாலும் ஞாயிறு , காந்தி ஜெயந்தி...
குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதை அடுத்து சட்டமானது மகளிர் மசோதா!
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து சட்டமானது.எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி...
2,000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது!
2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்று (செப்.30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.“மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு...
நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்…. மன்னிப்புக் கோரிய கன்னட நடிகர் சிவராஜ் குமார்!
கன்னட அமைப்பினரால் நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு, நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக் கோரினார்.‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்- விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு!கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனது சித்தா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம்...
தாளவாடி, பண்ணாரியில் வாகனங்கள் செல்லத் தடை!
காவிரி தண்ணீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தாளவாடி, பண்ணாரி வழியாக கர்நாடகாவிற்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி நள்ளிரவு முதலே கர்நாடகா செல்லும் சரக்கு வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியில்...
கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்!
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் கன்னட சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்முழு அடைப்பையொட்டி, பெங்களூரு,...
நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் தகராறு!
பெங்களூருவில் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினர் புகுந்து தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிநடிகர் சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, கர்நாடகா மாநிலம்,...
“காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும்”- வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும் என கன்னட சலவழி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த வாட்டாள் நாகராஜ், "பெங்களூருவில்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
