இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

கர்நாடகாவில் நாளை ‘பந்த்’- தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!

 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா அரசுக்கு பரிந்துரைத்திருந்த நிலையில், அதனை கண்டிக்கும் விதமாக கர்நாடகா மாநிலம் முழுவதும் நாளை (செப்.29) 'பந்த்' நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடல்உறுப்பு தானம்...

ஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!

ஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு! தெலங்கானா மாநிலம் பண்டலகுடாவில் விநாயகர் விசர்ஜன விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்டு ஏலத்தில் ஒரு லட்டு ஒரு கோடியே 26 லட்சத்துக்கு விற்பனையானது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் - பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- ஒரு லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- ஒரு லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாப்பூர் விநாயகர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பாலப்பூரில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்...

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

 டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்...

கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!

 காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம் என கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.“காவிரி பிரச்சனை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை”- காவல்துறை டி.ஜி.பி. எச்சரிக்கை!இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், ஜனதா...

மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை

மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

 பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (செப்.27) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுடன் கைக்கோர்த்து, கனடா உள்ளிட்ட நாடுகளில்...

பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

 பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் தற்கொலை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்யார் இந்த வஹிதா ரஹ்மான்? என்பது குறித்து பார்ப்போம்!கடந்த 1938- ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர்...

நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்

நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம் கேரளாவில் மதுபோதையில் போக்குவரத்தை சரி செய்ய முயன்ற போதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.கேரள மாநிலம் கண்ணூர் உலிக்கல் சந்திப்பு பகுதியில் குடிபோதையில் வந்த நபர், நடுரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தார். இதனை சாலையோரம்...

பருப்பு விலை உயர்வைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

 பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் கையிருப்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மத்திய அரசு வரும் டிசம்பர் 3- ஆம் தேதி நீட்டித்துள்ளது.போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....