இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
சந்திரபாபு நாயுடு பிணை மனு மீது இன்று விசாரணை!
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பிணை மனு இன்று (செப்.26) விசாரணைக்கு வருகிறது.சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவுபிணை வழங்கக் கோரி அமராவதி நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தரப்பில்...
மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் களமிறக்கும் பா.ஜ.க.!
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது....
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர்...
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள்”- முதலமைச்சர் நவீன் பட்நாயக் மதிப்பீடு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 10- க்கு 8 மதிப்பெண்கள் தருவதாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!ஒடிஷா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய...
“மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்”- ராகுல் காந்தி நம்பிக்கை!
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!இந்தாண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!
திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருடப்பட்ட நிலையில், ஜி.பி.எஸ். மூலம் பேருந்தை காவல்துறையினர் மீட்டனர்.“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!உச்சக்கட்டப் பாதுகாப்பு உள்ள திருப்பதி திருமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை அடையாளம்...
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து மத்திய...
“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை...
நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவையைப் பெற்ற மக்கள்!
வன்முறைகள் அரங்கேறிய மணிப்பூரில் நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்நாட்டு இனக்குழுக்களுக்கு இடையே வெடித்த வன்முறைகள் நாடு முழுவதும் பெரும்...
நாளை 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
நாளை 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
செப்டம்பர் 24 அன்று (நாளை) ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும், ரயில்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
