இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை

சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவிடம் நீதிமன்ற உத்தரவுப்படி சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகின்றனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின்போதுப்திறன்மேம்பாட்டு நிதி மோசடியில் ஈடுப்பட்டு வழக்கில் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமகேந்திரவரம்...

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான...

விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் ஆந்திராவில் 21 அடி உயர தசாவதார கணபதிக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்ய வைஷ்ய சங்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி...

அமித்ஷாவைச் சந்திக்க முடியாமல் திரும்பிய அ.தி.மு.க. தலைவர்கள்!

 தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் ஒதுக்காதது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!அடுத்தாண்டு மக்களவைத்...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்!

 பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புபா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியை தேசிய ஜனநாயகக்...

“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!

 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின்...

சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு

சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு சந்திரபாபு கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சந்திரபாபு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திரவில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கும்...

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவனத்தை...

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8...

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்- பிரதமர் மோடி

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்- பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....