இந்தியா

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு

2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...

உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...

“வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு கடிவாளம்”- ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!

 வங்கிகளில் கடன் பெற்றவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான காரணங்களைக் கண்டறிந்து, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக ஏற்கனவே, உள்ள வழிகாட்டுதல்களையும்...

மகளிர் மசோதாவிற்கு ஆதரவாக பேசிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

 27 ஆண்டுகள் இழுபறியை முடிவுக் கொண்டு வந்து நாடாளுமன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கும் நிலையில், கட்சி வித்தியாசம் பாராமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சரித்திரம் படைத்துள்ள மசோதாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.காவிரி ஒழுங்காற்றுக் குழு,...

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

 மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.“கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது....

காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

 காவிரி விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளின் உத்தரவுகளை சம்மந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.எனக்கும், அதிமுகவுக்கும்...

நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

 நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலைநிலவை ஆய்வுச் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து...

நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலி

நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலிஆந்திராவில் விநாயகர் சதுர்த்தியையொடி மண்டபத்தில் வைக்கப்பட்ட இடத்தில் நண்பர்களுடன் டான்ஸ் ஆடி கொண்டே சுருண்டு விழுந்து உயிரிழந்த 26 வயது இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.நவீன மருத்துவ தொழில்நுட்பம் வந்த பிறகு அனைத்து...

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை!

 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவையில் நிறைவேறியது.சென்னையில் பரவலாக மழை!மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!கடந்த 1996- ஆம்...

ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!

 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியீடு…..எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் படக்குழு!நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் 456 மக்களவை உறுப்பினர்கள்...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் காய்கறி வியாபாரி ஒருவர் ரூ.3,000 ரூபாய்க்காக நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.நொய்டாவில் 3,000 ரூபாய் கடனை செலுத்தாததற்காக காய்கறி வியாபாரியை...

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கொண்டுவந்திருக்கும்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....