இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
ஜியோ ஏர்ஃபைபரின் சிறப்பம்சங்கள் என்ன?
நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.தூளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலிஇந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், கால் பாதிக்காத துறைகளே இல்லை எனலாம். காலத்திற்கு ஏற்ப சேவைகளை...
திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது
திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது
திருப்பதியில் மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது. ஏற்கனவே திருப்பதி மலைப் பகுதியில் நான்கு வயது சிறுவன் கௌஷிக்கை சிறுத்தை தாக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!
புதிய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,...
ஜெ.இ.இ. மெயின், க்யூட், நீட் தேர்வுகள் தொடர்பான தேசிய தேர்வு முகமையின் முக்கிய அறிவிப்பு!
2024- 25 ஆம் கல்வியாண்டிற்கான நீட், கியூட், நெட் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு,...
நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ல் நடக்கிறது
நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ல் நடக்கிறது
நீட், ஜேஇஇ, சியூஇடி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய...
சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்
சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்
உத்தரபிரதேசத்தில் போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகிவருகிறது.ஆக்ராவை அடுத்த பர்ஹான் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்தீப்...
“புதிய எதிர்காலத்தின் தொடக்கம்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசி பிரதமர் நரேந்திர மோடி, "புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு இன்று இடம் பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம். அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தான வடிவம் கொடுக்கப்பட்டது....
நிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு
நிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வுகேரளாவில் நிபா வைரஸ் தொடர்பாக புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கும்...
லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!
சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, ஆதித்யா- எல்1 அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி கடைசி சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா-...
காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!
காவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சின் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசியது.கூட்டணி குறித்து அ.தி.மு.க. அறிவிப்பு- தீவிர ஆலோசனையில் அண்ணாமலை!தி.மு.க. சார்பில்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
