இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
News365 -
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அறிவிப்பு
News365 -
2026ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை...
உத்தரப்பிரதேசம்: குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை – 2 மணி நேர போரட்டத்திற்கு பின் மீட்பு
News365 -
முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு...
மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைதுமகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு...
‘மகளிருக்கு 33% இடஒதுக்கீடு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்!
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று...
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர்!
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று (செப்.19) சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (செப்.18) நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தில்...
ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்!
ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்!
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா - எல் 1 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பணியான ஆதித்யா எல் 1 விண்கலம், சந்திரயான்-3 இன்...
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் – அதிமுக எம்பி தம்பிதுரை
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் - அதிமுக எம்பி தம்பிதுரை
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இன்றும் நான் முன்வைக்கின்றேன் என அதிமுக...
“எமர்ஜென்சி, வங்கதேச சுதந்திரம்” குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் லால் பகதூர்...
இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் அம்பேத்கர் – பிரதமர் மோடி
இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் அம்பேத்கர் - பிரதமர் மோடி
இந்த நாடாளுமன்றம் பல வரலாற்று முடிவுகளை கண்டுள்ளது. இதே நாடாளுமன்றத்தில் தான் வாஜ்பாய் அரசு ஒரே வாக்கில் கவிழ்க்கப்பட்டது. அதுவே நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பலம் என பிரதமர்...
சூரியனை ஆய்வு செய்ய சென்ற ஆதித்யா எல்1 என்ன ஆனது?- இஸ்ரோ வெளியிட்ட தகவல்
சூரியனை ஆய்வு செய்ய சென்ற ஆதித்யா எல்1 என்ன ஆனது?- இஸ்ரோ வெளியிட்ட தகவல்
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 02- ஆம்...
“பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது”- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் அனைவரும் விடைக் கொடுக்கும் நேரம் இது. இந்தியர்களின் பணத்தாலும், வியர்வையாலும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இந்தியா முழுவதும்...
“பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இறுதி அமர்வு”- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (செப்.18) காலை 11.00 மணிக்கு தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் வரலாறு குறித்து தங்களது கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரவுள்ளனர்.சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்-...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
