இந்தியா
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
News365 -
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க...
2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
News365 -
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23,...
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 உயர்வு!கடல்சார் பொருளாதாரம் தொடர்பான ஜி20 அறிக்கையில் நிலையான கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கான உயர்நோக்கு கொள்கைகளை...
“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில்...
“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!
ஆந்திராவின் மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.‘உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு’- தீர்மானம் நிறைவேற்றம்!ஆந்திர...
குடியரசுத் தலைவர், பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம்!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!கடந்த 2014- ஆம்...
‘உக்ரைன் பிரச்சனை- பேச்சுவார்த்தையில் தீர்வு’- தீர்மானம் நிறைவேற்றம்!
டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் 18-வது ஜி20 உச்சி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானதுஅதில், உக்ரைனில் நீடித்த அமைதி நிலவப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்...
ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பு நாடாக இணைந்த ஆப்பிரிக்க யூனியன்..
ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் 21 வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் முதன் முறையாக அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள...
ஜி20 மாநாடு : ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..
ஜி-20 மாநாட்டிற்கிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நடப்பாண்டிற்கான ஜி-20 அமைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள...
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!
சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்சந்திரயான்- 3 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' தரையிறங்கிய இடத்தில் தற்போது இரவு பொழுது...
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மோடி
அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு அடையாளம் இந்தியா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் 2 நாள் நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடங்கியது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி-20 மாநாடு பிரதமர் மோடி தலைமையில்...
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றம்:முதற்கட்டமாக ஜி 20மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை!!!
இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றுவதில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகும் நிலையில் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்பாக'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.18 வது ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது.இந்திய, அமெரிக்கா,...
━ popular
Breaking News
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 4,71,59,124 பேர் இதுவரை வாக்கு செலுத்தி உள்ளனா்.கடந்த 2021 தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகின...
