இந்தியா

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள்...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக...

பிரபல நாட்டுப்புற பாடகர் ‘கத்தார்’ காலமானார்!

 தெலுங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல நாட்டுப்புற பாடகருமான கும்மடி வித்தல் ராவ் (வயது 74) காலமானார்.“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!'கத்தார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் வித்தல் ராவ், தெலுங்கானா தனி...

நிலவின் மேற்பரப்பைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்- 3!

 நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான்- 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!சந்திரயான்- 3 விண்கலம், கடந்த ஜூலை 14-...

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் ஏலூர்...

ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?

 ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!மக்களவை சபாநாயகர் ஓம்...

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!

 சந்திரயான்- 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.தகாத உறவால் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைதுநிலவை ஆராய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம், முதலில் புவி நீள்வட்டப்...

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!

 ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!

 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம், சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து, தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.கிரைம் த்ரில்லரில் வைபவ்….. ‘ரணம்’...

“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகிபிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்த அவதூறு...

மத்திய அமைச்சரவையின் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!

 மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!மத்திய உள்துறைச் செயலாளராக இருந்த ராஜிவ் கவுபா, கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30- ஆம் தேதி...

மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்!

மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்! ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வெட்ட இருந்த மரத்தில் இருந்து பீய்ச்சி அடித்த தண்ணீரை கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அர்த்தவீடு மண்டலம் போடுராஜுதுரு கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சிலர் மரத்தை...

━ popular

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...