இந்தியா
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….
News365 -
கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!
கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அந்நாட்டு அரசு மனிதாபிமானத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.“மாணவர்களின் நலனே முக்கியம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில்...
லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர்....
மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக, அசாம், மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மாதம் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி இன...
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்-வைரல் வீடியோ
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்-வைரல் வீடியோகர்நாடகாவில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை செருப்பால் அடித்த இளம்பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் கோட்டேஷ்வர் அருகே வாக்வாடியில் கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். விடுதியில் இருந்து...
தற்கொலைக்கு ஏர்போர்ட்டை தேர்ந்தெடுத்த பெண்… ஏன் தெரியுமா?
தற்கொலைக்கு ஏர்போர்ட்டை தேர்ந்தெடுத்த பெண்... ஏன் தெரியுமா?
ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த பெண் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பெண் ஒருவர்...
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
மல்யுத்த வீராங்கனைகளை 15 முறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனை கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,...
ஒடிசாவில் துர்க் – பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து
ஒடிசாவில் துர்க் - பூரி விரைவு ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ விபத்து
ஒடிசாவில் துர்க்- பூரி விரைவு ரயிலில் உள்ளா ஏசி பெட்டியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவின் பாலசோரில்...
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகிப் போட்டி
இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் உலக அழகிப் போட்டி...
தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வு
தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு! பகீர் ஆய்வு
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது...
வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!பிரதமர் நரேந்திர மோடியின்...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
