இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?

 பொருளாதார குற்ற வழக்குகள், சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2022- ஆம் ஆண்டு வரை அமலாக்கத்துறை சுமார் 3,010 வழக்குகள் விசாரித்துள்ளது....

கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது!

கபாலி பட விநியோகஸ்தர் போதைப்பொருள் வழக்கில் கைது! தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திர நகரில் போதைப்பொருள் கடத்தியதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சுங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி கிஸ்மத்பூர் கூட்ரோடு அருகே...

இன்று கரையைக் கடக்கிறது ‘பிபர்ஜாய்’ புயல்!

 'பிபர்ஜாய்' புயல் இன்று (ஜூன் 15) மாலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு 75,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல்,...

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!

  இந்தியாவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்கள் யார் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!“அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களின் கடன் அடைக்கப்பட்டது எப்படி?”- அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்!ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த...

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டது ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டது.ஆந்திராவில் தாடி மற்றும் அங்கபல்லே ரயில் நிலையங்களுக்கு இடையே நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் அதிகாலை 4 மணியளவில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாமி தரிசனம்!

 மத்திய ஜவுளித்துறை, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை, வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று (ஜூன் 13) தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார்....

வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு!

 ஜூனியர் பிரிவு மகளிருக்கான ஹாக்கித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றி கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!ஜப்பான் நாட்டின் ககாமிகாஹாரா (Kakamigahara) நகரில் ஜூனியர் பிரிவு மகளிருக்கான...

ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!

 ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 21% பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஓய்வுப் பெற்றதற்கு பிறகு பல்வேறு அரசுப் பதவிகளை ஏற்பது தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக...

‘மோடி ஜி தாளி’ என்ற பெயரில் உணவு வகையை அறிமுகப்படுத்திய உணவகம்!

 வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். அங்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி நேரில்...

பெண்களுக்கான இலவச பேருந்து சேவைத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமையா!

 கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்துச் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலிசமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...