இந்தியா

மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….

கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

கர்நாடகா மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

 கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசுஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள்...

“இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க. அரசு நசுக்கிவிட்டது”- ராகுல் காந்தி விமர்சனம்!

 பொதுத்துறை நிறுவனங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி, மத்திய அரசு இளைஞர்களின் நம்பிக்கையை நசுக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.திடீர் மழை ஏன்?- தனியார் வானிலை ஆய்வாளர் விளக்கம்!இது குறித்து அகில இந்திய...

உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;

உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பகல் நேரத்தில் 44 டிகிரி வெப்பக்...

மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!

 மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும், அங்கு அமைதியின்மைத் தொடர்கிறது.பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டிஇதற்கிடையே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ராணுவத்தினர் அங்கு கொடி அணி வகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர்...

“பேரிடர் மேலாண்மையில் இந்தியா எடுத்துக்காட்டாக உள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (ஜூன் 18) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கைப்...

கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல்!

 சர்வதேச சிறுதானியங்கள் தினத்தையொட்டி, கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.நீட் சி.பி.எஸ்.இக்கு சாதகமானது – அன்புமணி ராமதாஸ்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாடகரான ஃபாலு (Falu), சர்வதேச சிறுதானிய ஆண்டைச் சிறப்பிக்கும்...

இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 அசாதாரணமான சூழல்களிலும், அமைச்சர் (அல்லது) முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமயங்களிலும் இலாகாக்கள் மாற்றிக் கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு- அமலாக்கத்துறைக்கு அனுமதி!கடந்த 1984- 1985 ஆம் ஆண்டில் தமிழக...

மல்யுத்த வீரர் அளித்த புகார்- நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல்!

  இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.ஆளுநர் ரவி பாஜகவின் ஏஜெண்ட்- வைகோ காட்டம்பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான...

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!

 சி.பி.ஐ. விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை இதுவரை எந்தெந்த மாநிலங்கள் திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை….. முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் முன் அனுமதியைப் பெற வகைச் செய்யும்,...

ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

 வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 50- வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...