இந்தியா

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த கறிகோழி கடைகள் அடைப்பு போராட்டம் வாபஸ்!

கோழிப் பண்ணையாளர்கள் "தீவனக் கட்டுப்பாடு" உறுதியளித்ததைத் தொடர்ந்து சங்கம் அதிரடி முடிவு!தமிழ்நாடு...

புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!

தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில்...

புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிப்பு: மகளிர் காங்கிரஸ் தலைவியை மாற்றக்கோரி அகில இந்தியத் தலைமையிடம் புகார்!

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்...

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் தற்கொலை!!

கேரளாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 42 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் பேருந்து பயணத்தின்போது தன்னிடம் ஒருவர்...

7 மாதங்களாகியும் இலாகா ஒதுக்கவில்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார்…

அமைச்சராக பதவி ஏற்று, 7 மாதங்கள் ஆகியும் தனக்கு இலாகா ஒதுக்கவில்லை என ரங்கசாமி மீது பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.அமைச்சராக பதவி ஏற்று ஏழு மாதங்கள் கடந்தும் தனக்கு இதுவரை எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை என...

ஏப்ரல் முதல் UPI மூலம் EPF பணத்தை எடுக்கும் வசதி அறிமுகம்!

EPFO ​​சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை யுபிஐ வசதி மூலம் நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வசதி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை...

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம் விதித்து, சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் நாடு முழுவதும் இண்டிகோ...

எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் பாடுபடுவோம் – பிரதமர்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பங்களிப்பு...

பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீதான விசாரணை குழுவுக்கு தடை கோரிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி!

தன் மீதான பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அமைத்த குழுவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா...

திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா

திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும்...

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்

தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக 'திருவள்ளுவர் தினம்' இன்று அனுசரிக்கப்படுகிறது.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், "திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு...

படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் – குறைந்த தூரத்துக்கும் 400 கி.மீ. கட்டணம் கட்டாயம்

கவுகாத்தி – கொல்கத்தா இடையே ஜனவரி 17 முதல் படுக்கை வசதியுடன் கூடிய ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆகிய அனைத்துப் பெட்டிகளிலும்...

டெல்லியில் காற்று மாசு… போட்டியிலிருந்து விலகிய வீரர்…

டெல்லியில் காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஆண்டன்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஆன்டன்சன் இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகியுள்ளாா். பேட்மிண்டன்...

━ popular

“ரஜினியின் ஆசியுடன் களமிறங்கும் தனுஷ்” – கொடி, கட்சி, கூட்டம் பின்னணி..

"ரஜினியின் ஆசியுடன் களமிறங்கும் தனுஷ்" - கொடி, கட்சி, கூட்டம் பின்னணி.. திரைப்பட தயாரிப்பாளரும் தணிக்கை வாரிய உறுப்பினருமான V.K. வெங்கடேசன் அவர்கள் நடிகர் தனுஷின் சாத்தியமான அரசியல் நகர்வுகள் குறித்துப் பேட்டியளித்துள்ளார்....