இந்தியா
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மத்திய...
சில்லறை விலை பணவீக்க விகிதம் அளவு குறைந்தது – ஒன்றிய அரசு அறிவிப்பு
நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்ச்சில் 3.61%ஆக இருந்த சில்லறை...
பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துள்ளீர்கள் உங்களை சந்திக்கவே ஆதம்பூர் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளாா்.ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான விமானப்படை வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சல்யூட் செய்தார். பின்னர் உரையாற்றிய...
இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வலியுறுத்தல்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுருத்தியுள்ளாா்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வரவேற்ப்பு தெரிவித்துள்ளாா்....
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தளபதிகளு்டன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்...
உரிய நேரத்தில் ஆராயப்படும் என மனுவை தள்ளுபடி செய்தது – உச்சநீதி மன்றம்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை “உரிய நேரத்தில் ஆராயப்படும்” உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.தேசிய புதிய கல்வி கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கோரி பா.ஜ.க...
போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!
நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தி - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று விடிய விடிய தாக்குதல் நடைபெற்றது....
ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு…
இதுவரை ஐ.பி.எல் தொடரின் 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை அனைத்தும் ரத்து என பிசிசிஐ அறிவிப்பு.நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள்...
இந்தியாவில் அதிவேக இணையம்: ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்து ஸ்டார்லிங் சேவைக்கு வழிவகுக்கும் ஜியோ!
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகளாவிய அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஸ்டார்லிங் திட்டத்தை உருவாக்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், தற்போது இந்தியாவிலும் ஸ்டார்லிங் இணைய சேவை விரைவில் அறிமுகமாகும் சூழ்நிலை...
பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள்...
━ popular
தமிழ்நாடு
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...
