இந்தியா
பீகார் முதல்வர் பதவியை ஏப்ரல் 13-ல் ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்; ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 துணை முதல்வர்கள்?
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ஏப்ரல் 13, 2026...
மேற்கு வங்கத் தேர்தல்: திரிணாமுல் ஊழல் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் – பிரதமர் மோடி உறுதி
News365 -
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...
கேரளா: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவு….
News365 -
கேரளத்தில் 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது...
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு: இந்தியாவுக்கு எந்த இடம்..?
உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது? – இப்படி ஒரு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம். ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் நிபுணர்கள், வணிகர்களிடம் ஆய்வு நடத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான...
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: தவறை ஒப்புக்கொண்ட உ.பி. டிஜிபி பிரசாந்த் ..!
கடந்த மாதம் மௌனி அமாவாசை நாளில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விபத்து நடந்த நாளில் தவறு நடந்ததாக மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரி...
வன்முறை அச்சம்… பயத்தில் கட்சிகள்- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி..!
மணிப்பூரில் நீண்டகாலமாக நடந்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், முதலமைச்சர் என்.பிரேன் சிங்கின் ராஜினாமாவுக்குப் பிறகு, மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. பிரேன் சிங் தற்போது மாநில விவகாரங்களை தற்காலிக முதலமைச்சராகக் கவனித்து வருகிறார். இப்போது, பாஜகவால் புதிய முதல்வரைத்...
தமிழக மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் – டி.ஆர்.பாலு வேண்டுகோள்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என மக்களவையில் தி.மு.க குழு தலைவர் டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் உரையாற்றிய திமுக...
டெல்லியில் ஆட்சியை இழந்த கெஜ்ரிவால் – பஞ்சாப் அரசை தக்கவைக்க ஆலோசனை
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை.நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் போது...
மகா கும்பமேளாவில் வெள்ளக்காடாய் பக்தர்கள் கூட்டம்… 70 கி.மீ நீளம் கடும் போக்குவரத்து நெரிசல்..!
மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் மத்தியப் பிரதேசம்- உத்தரப் பிரதேச எல்லையில் நேற்று 70 கிலோமீட்டர் நீளம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில், வாகனங்கள் உத்தரபிரதேசம் நோக்கி 40-50 கி.மீ தூரமும், மத்தியப்...
டாலரின் மதிப்பு பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது : எம்.பி. தயாநிதி மாறன் வேதனை
திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருட்களுக்கான தேவைப்பாடு குறைவு ஆகியவற்றால் இந்திய...
டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு தோல்வி ஏன்..? முக்கிய காரணங்களை அடுக்கிய பிரசாந்த் கிஷோர்..!
‘‘டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைவதற்கு, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததே முக்கிய காரணம்’’ என ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில்...
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமல்ல… வங்கதேசத்தை மிரட்டும் சீனா..!
ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா இப்போது வங்காளதேசத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. வங்கதேச அரசுப் பள்ளிகளின் புத்தகங்களில் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. புத்தகங்களைத் தவிர, வங்கதேசத்தில்...
சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கி சண்டை- சுட்டுக் கொல்லப்பட்ட 31 நக்சலைட்டுகள்
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினரின் முக்கிய நடவடிக்கை, 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், 2 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் இதுவரை 31 நக்சலைட்டுகள்...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
