இந்தியா
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆண்டுதோறும் 28,000 கோடியை இழக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டேட்டம் இன்டெலிஜென்ஸ் ஆய்வின்படி, இ-காமர்ஸ் தளங்களின் ஏமாற்றும் வடிவமைப்பு உத்திகளால் இந்திய...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக நீடிப்பு
நடப்பு நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் கடந்த பிரப்வரி மாதம் 28ஆம் தேதி மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா...
லட்சக்கணக்கில் நன்கொடை.. சிக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.. அமலாக்கத்துறை அதிரடி..
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையிலான யங் இந்தியா நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் லட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக...
வேலை என்பது ஒரு கடமை…ஒரு நாள் கூட வேலையைத் தவறவிடக்கூடாது – சாரதா சீனிவாசன் ட்வீட்
இந்தியாவின் தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் 95 வயதில் காலமானார்.இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியிலுள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை கலைமானார். 1955ல் அணுசக்தித்துறையில் (DAE) சேர்ந்த இவர், இந்தியாவின் முதல் அணு...
இந்தியா ஒரு சத்திரமல்ல:உச்சநீதிமன்றம் விளக்கம்!
உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல எனக்கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை...
சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார் அடிப்படையில் சி.டி.ரவி மீது முதல் தகவல்...
தனியார் பல்கலைக்கழகத்தில் மோசடி – துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது!
உத்தரபிரதேசத்தில் கல்வித்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1,372 பேரின் போலி பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது.உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்கலையின் தலைவர் உட்பட 10...
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனா். பின்பு அதனை முற்றிலுமாக அழித்தனர்.ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த காலங்களில் வீசப்பட்ட 42 வெடிக்காத...
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏழு குழுக்கள்…ஒன்றிய அரசு நடவடிக்கை…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆபரேஷன்...
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து...
இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!
அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய பாதுகாப்புத் துறை தரப்பில் செய்தியாளர்களை...
━ popular
தமிழ்நாடு
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று...
