இந்தியா
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
News365 -
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க...
2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
News365 -
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23,...
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...
தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா காயம்
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தா, இன்று காலை கொல்கத்தாவுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது...
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி அக்டோபர் ஒன்றாம் தேதியான...
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம்...
மூடா நில ஒதுக்கீடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
மூடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனப்படும் மூடா அமைப்பு முறைகேடாக சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின....
கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா? – ராகுல் காந்தி காட்டம்
நாட்டு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத அரசுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை மட்டும் எப்படி தள்ளுபடி செய்ய முடிகிறது என்று ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடைபெற்ற தேர்தல்...
ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள ஐஐடியில் பட்டியலின மாணவருக்கு சேர்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வறுமை காரணமாக ரூ.17,500 கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானதால் ஐஐடி சேர்க்கையில் இருந்து மாணவர் நீக்கப்பட்டுள்ளார். ஐஐடி சேர்க்கையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில்...
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் உணர்வுகளை ஜெகன் மோகன் தலைமையிலான அரசு...
மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன் இருப்பேன் – மல்லிகார்ஜூன கார்கே உறுதி
பிரதமர் மோடி அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை தாம் உயிருடன் இருப்பேன் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.10 ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 18ஆம்...
ஆலப்புழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற நேரு கோப்பை படகுப் போட்டி… 70க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்பு
ஆலப்புழாவில் 70வது நேரு கோப்பை படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 19 பாம்பு படகுகள் உள்ளிட்ட 74 படகுகள் பங்கேற்றன.கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த...
லட்டு தயாரிப்புக்கும் ஆந்திர அரசுக்கும் தொடர்பு இல்லை – ஜெகன் மோகன் ரெட்டி
திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு மற்ற பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் தான் பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய...
━ popular
Breaking News
மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு
தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 4,71,59,124 பேர் இதுவரை வாக்கு செலுத்தி உள்ளனா்.கடந்த 2021 தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகின...
