இந்தியா
2026 மேற்குவங்கம் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62% வாக்குகள் பதிவு – முர்ஷிதாபாத்தில் மோதல்
News365 -
வடமேற்கு வங்கத் தேர்தலில் விறுவிறுப்பான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது வருகிறது.மேற்கு வங்க...
2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
News365 -
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23,...
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...
தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி...
அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்… ஜம்மு-காஷ்மீரில் காங். – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி!
அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல்,...
ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் – உச்சநீதிமன்றம் கேள்வி
மாநகராட்சியில் டில்லி கவர்னர் தலையிட்டால் ஜனநாயகம் என்ன ஆகும்,'' என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.டெல்லி மாநகராட்சியில் 18 உறுப்பினர்களை கொண்ட உள்ளாட்சி நிலைக்குழுவில் காலியாக இருந்த ஒரு இடத்திற்கு கடந்த வாரம் நடந்த தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த...
திருப்பதி லட்டு விவகாரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதைய ஆந்திர முதலமைச்சராக...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில்...
காபி பிரியர்களுக்கு ஓர் ட்ரீட் : 3 நகரங்களில் சர்வதேச மெகா காபி திருவிழா!
வருகின்ற அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை டில்லி, மும்பை மற்றும் பெங்களூருவில் சர்வதேச காபி திருவிழா நடைபெற உள்ளது என ஐ.ஐ.சி.எப்., தெரிவித்துள்ளது.கடந்த 2023ம் ஆண்டு, பெங்களூருவில் உலக காபி மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சி,...
அரியானா தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி; காங்கிரஸ் -பாஜக இடையே கடும் போட்டி
அரியானாவில் தேர்தல் பிரச்சாரம் இன்றே கடைசி - காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடைகிறது. அக்.5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று அக்டோபர் 8ல் வாக்கு...
தரையிறக்க முயன்றபோது வெள்ளத்தில் விழுந்த விமானப்படை ஹெலிகாப்டர்… நிவாரண பொருட்களை படகில் அள்ளிச்சென்ற மக்கள்
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டபோது வெள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது.பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு...
மகாராஷ்டிராவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… 2 விமானிகள் உள்பட 3 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பத்வான் பகுதியில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று...
மேற்குவங்க தொழிலாளி பசியில் பச்சை மீனை தின்று உயிரிழப்பு; உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவிக்கு ஏங்கிய அவலம்
வடமாநிலத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி பசியின் கொடுமையில் பச்சை மீனை தின்று சென்னையில் உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக லட்ச கணக்கானோர் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வரும் காட்சியை நாம் ரயில் நிலையங்களில்...
━ popular
தமிழ்நாடு
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின.தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில்...
