இந்தியா
இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக வளரும் – ஐ.நா அறிக்கை
News365 -
இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில்...
ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு...
மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்
News365 -
மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம்...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
News365 -
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
மேற்குவங்க நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து… 7 பேர் உடல் சிதறி பலி!
மேற்குவங்கத்தில் தனியார் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் கைராசோல் பகுதியில் கங்காராம்சாக் - பதுலியா நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் பாறைகளை வெடிக்க...
நலமுடன் இருக்கிறேன் – ரத்தன் டாடா
நலமுடன் இருக்கிறேன் என தெரிவித்த ரத்தன் டாடாதொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக் குறைவு காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்குச் சென்றதாக தெரிவித்த அவர், தற்போது தான் நல்ல...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலம் திடீர் பாதிப்பு; மருத்துவர்கள் கண்காணிப்பு
டெல்லி:பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நெற்று நள்ளிரவு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தியாவின் பாரம்பரியம் மிக்க...
6,000 மீ. உயரத்தில் சிக்கித்தவித்த 2 மலையேற்ற வீராங்கனைகள் மீட்பு
உத்தரகாண்டில் 6 ஆயிரம் மீட்டர் உயர மலைச் சிகரத்தில் சிக்கித்தவித்த 2 வெளி நாட்டு மலையேற்ற வீராங்கனைகளை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுள்ளதுஉத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள சவுகாம்பா -3 மலை சிகரத்தில் ஏறும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த...
மேகாலயா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காரோ மலைப்பகுதியில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில் தொடர் கனமழை...
தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி...
அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்… ஜம்மு-காஷ்மீரில் காங். – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி!
அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல்,...
ஆளுநர் தலையிட்டால் ஜனநாயகம் என்னவாகும் – உச்சநீதிமன்றம் கேள்வி
மாநகராட்சியில் டில்லி கவர்னர் தலையிட்டால் ஜனநாயகம் என்ன ஆகும்,'' என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.டெல்லி மாநகராட்சியில் 18 உறுப்பினர்களை கொண்ட உள்ளாட்சி நிலைக்குழுவில் காலியாக இருந்த ஒரு இடத்திற்கு கடந்த வாரம் நடந்த தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த...
திருப்பதி லட்டு விவகாரம்: 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்புக்கு விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதைய ஆந்திர முதலமைச்சராக...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில்...
━ popular
இந்தியா
இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக வளரும் – ஐ.நா அறிக்கை
இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் (2027-ல்) 6.6 சதவீதமாகவும் வளரும் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா...
