செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!
அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம்...
அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்
News365 -
தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20...
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
News365 -
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
வாக்குகளால் வெல்ல முடியாத பாஜக, வாக்குரிமையையே பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் – வேல்முருகன் சாடல்
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூணாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளை அமைப்பாக மாறி மக்களின் ஜனநாயகத்தை பறிக்க முயல்வது பாசிசத்தின் அடையாளம் என வேல்முகன் குற்றம்சாட்டியுள்ளாா்.தமிழக வாழ்வுரைமை கட்சித் தலைவர் டி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்திய...
SIR – மாநில அரசின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்பது இல்லை – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் SIR நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச...
அதிக சீட்டு? அதிகாரத்தில் பங்கா? பேச்சுவார்த்தை தாமதம் ஏன்? குபேந்திரன் நேர்காணல்!
திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கினால், காங்கிரசில் வரும் விமர்சனங்கள் எல்லாம் அடங்கிவிடும். அதை திமுக உடனடியாக செய்ய வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல...
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது – எடப்பாடி
நாட்டில் என்னென்ன விஷயம் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.'தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே விஜய்க்கு அரசியல் தெரியும்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும், நாட்டில் என்ன...
தேர்தல் பணிகளில் இருந்து விலகிய அண்ணாமலை! புதுக்கட்சி தொடங்க திட்டமா? செந்தில்வேல் நேர்காணல்!
பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் அண்ணாமலை, தனிக்கட்சி தொடங்கி புதிய அணியை ஏற்படுத்துகிற எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை விலகியதின் பின்னணி குறித்து ஊடகவியலாளர் செந்தில்...
ஆன்லைன் மோகத்தால் தொடரும் சோகம்… 3 சகோதரிகள் தற்கொலை!!
உத்திரபிரதேச மாநிலத்தில், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான பாக்கி (12), பிராச்சி (14), மற்றும் விஷிகா (16) என்ற 3 சிறுமிகள்,...
மக்களவையில் கடும் அமளி…அவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் கடும் அமளி ஏற்ப்பட்டது. இந்தன காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் லோக்சபாவில் சலசலப்பு அதிகரித்தது....
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன் – முதல்வர்
மூத்த கல்வியாளர் ச.சீ. இராசகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர் ச.சீ. இராசகோபாலன். அவரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள...
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்பிடம் அடி பணிந்த மோடி! ஜெகத் காஸ்பர் நேர்காணல்!
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்காக மத்திய அரசு பல்வேறு சமசரங்களை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று பாதிரியார் ஜெகத் காஸ்பர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அதன் பின்னால் உள்ள அரசியல்...
வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் இந்தியர்களுக்கு ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இறந்தியர்களுக்கு பயண உடைமைகளுக்கான புதிய விதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. பயண உடைமைகளுக்கான விதிகள் 2026 எனும்...
━ popular
தமிழ்நாடு
வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!
அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணும்...
