செய்திகள்

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

ஆதவ் வாடா மோதுவோம்! விஜய் ஆர்.எஸ்.எஸ் குழந்தைதான்! எச்சரிக்கும் விசிக நிர்வாகி!

சீமானும், விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்ற குழந்தைகள் என்று திருமாவளவன் சொன்ன கருத்து சரியானதே, அவர் ஒருபோதும் ஆதாரம் இன்றி பேச மாட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிபி சந்தர் தெரிவித்துள்ளார்.விசிக கொள்கைப்பரப்பு செயலாளர் சிபி...

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’…சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

ஜனநாயகன் படத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக சென்சார் சான்று வழங்க வேண்டும் என...

தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான துறையாகும். இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதனால் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு...

த.வெ.க – அதிமுக மோதல்! நான்கு முனை போட்டியில் முந்தும் திமுக! ப்ரியன் நேர்காணல்!

விஜய், பாஜகவை நேரடியாக எதிர்க்காத வரை சிறுபான்மை மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய...

விஜயை மிரட்டிய பாஜக? தவெக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

அதிமுகவை தாக்கி பேசியிருப்பதன் மூலம் அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணையமாட்டோம் என்று விஜய் அறிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் அதில் விஜய் உரையின் பின்னால் உள்ள அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல...

தவெக டுபாக்கூர் பார்ட்டி! மொழிப்போர் பற்றி விஜய்க்கு என்ன தெரியும்? அய்யநாதன் நேர்காணல்!

விஜய்க்கும், தமிழர்களுடைய பண்பாட்டிற்கும், தமிழர்களுடைய அரசியலுக்கும், மொழி பக்திக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக...

”பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து ஆட்சி செய்யும் திமுக” – உதயநிதி

பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது....

விஜய்க்கு டெபாசிட் தேறாது! விளாசும் தராசு ஷ்யாம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால், அவருடைய கட்சியினால் டெபாசிட் கூட வாங்க முடியாத சூழல் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.விஜய் கூட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு...

அதிமுகவை விமரசித்த நடிகர் விஜய்-யை கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்…

அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தவெக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் அதிமுக ஊழல் கறை படிந்த கட்சி, கள்ள ஓட்டு போட்டு ஜெயித்தவர்கள்,...

ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….

25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில்  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா  அவர்கள் பாராட்டினார்.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக 25 சவரன் தங்க நகையை உரியவரிடம்...

━ popular

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...