செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடா்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என்றும் அதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத, “திருப்பரங்குன்றம்...

மோடி பொங்கல் ”ஒரு கண்துடைப்பு நாடகம்” – பெ.சண்முகம் விமர்சனம்

அமித்ஷா தலைமையில் கொண்டாடிய மோடி பொங்கல் குறித்து சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அமித்ஷா கொண்டாடிய ”மோடி பொங்கல்” ஒரு கண்துடைப்பு நாடகம் என பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா். விளைபொருட்களுக்கு விலை உத்தரவாதச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான...

கோயில் திருவிழாவின் போது விபரீதம்!! பாகனையே மிதித்த யானையால் பரபரப்பு!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனா். அந்த நேரத்தில் கோயிலுக்கு உள்பகுதியில் நடந்த...

கட்சியை இரண்டாக உடைக்க சதி? ராகுலை எச்சரித்த இந்தியன் எக்ஸ்பிரஸ்!

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைக்க நடைபெற்று வரும் முயற்சிகள் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ராகுல்காந்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக ஊடகவியலாளர் சத்தியராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது...

டெல்லியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு!!

டெல்லியில் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் ராம்லீலா மைதானம் அடுத்த துர்க்மான்கேட் மசூதி அருகே 17 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலையில் கட்டிடங்களை இடித்து அகற்றினா். பொதுமக்கள் எதிர்ப்பு...

சிபிஐ அனுப்பிய சம்மன்! இறுகும் பிடி; கைதாகும் விஜய்? செந்தில்வேல் நேர்காணல்!

சிபிஐ சம்மன், ஜனநாயகன் பட பிரச்சினை என்று விஜய்க்கு நெருக்கடி தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களின் வாக்குகளை விஜய்க்கு திருப்ப பாஜக முயற்சிப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – பிறரின் பலவீனப் பகுதியைக் குறி பார்த்துத் தாக்குவதில் தப்பில்லை – ரயன் ஹாலிடே

”எதிர்பாராததைத் தேட முடியாத ஒருவனால் எதையும் பார்க்க முடியாது. ஏனெனில், தெரிந்த வழி ஒரு முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது” – ஹெராகிளைட்டெஸ்மக்கள் மனத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றி இடம்பெற்றுள்ள பிம்பம் இதுதான்: துணிகரமான, தடாலடியான இராணுவத் தளபதி; மற்ற...

பொங்கல் திருநாளை முன்னிட்டு 34,087 பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்...

திருப்பரங்குன்றம் விவகாரம்…இந்த தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லத்தக்கது அல்ல –  வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே தீபம் ஏற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் விதமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் தொடர்பான சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு முரணானது...

‘நாளையத் தீர்ப்பு’ டூ ‘ஜனநாயகன்’… 300 அடி பேனர்களை வைத்த விஜய் ரசிகர்கள்…

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள திரையரங்கில், கடந்த 33 வருடங்களாக விஜய் நடித்த அனைத்து படங்களின் காட்சி இடம்பெற்றுள்ள 300 அடி பேனர் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.நடிகர் விஜய் கட்சி...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...