செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சரிபார்ப்பது முதல் திருத்தம் வரை – விரிவான விளக்கம்
தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை எப்படி பார்க்கவேண்டும், பெயர் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கேள்வி :...
சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற கோரிக்கைகள், போராட்டங்கள், கருத்தரங்கங்கள் அறிக்கைகள் அளித்துள்ளோம்...
அண்ணாமலையின் கேள்விக்கு, இப்பொழுது பதில் சொல்ல நேரமில்லை – கே.ஏ.செங்கோட்டையன்
விஜய் பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகளில் அனைத்து துறை அலுவலர்களும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதாக தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை பகுதியில் நாளை நடைபெறும் விஜய் மக்கள் சந்திப்பு...
பாமகவின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் – 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக மாநில நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீதான ஊழல், மோசடி வேலைகளை சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்ட தைலாபுரம் இல்லத்தில்...
பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரவுள்ள பூந்தமல்லி -போரூர் இடையேயான வழித்தடத்தில் அமைந்துள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள் உயர (சுமார் 5 அடி) நடைமேடை...
பாஜக அலுவலகம் நோக்கி பேரணி… கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..
பாஜக அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ.தங்கபாலு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது..நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும்...
நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…
செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான...
முள் கம்பி, மின் வேலி? ஈரோடு கூட்டத்தில் நடக்கப் போவது என்ன? ராஜகம்பீரன் நேர்காணல்!
விஜயால் ஒருபோதும் அரசியல்வாதி ஆக முடியாது. அதற்கான உழைப்போ, திட்டமோ எதுவும் அவரிடம் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...
எத்தியோப்பியா – இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பார்வையிட்டார் பிரதமர்…
1896-ல் நடைபெற்ற எத்தியோப்பியா - இத்தாலி போரின் வரலாற்று சின்னங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.அரசு முறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பாரம்பரியமான அட்வா அருங்காட்சியத்தை நேரில் பார்வையிட்டார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு...
மக்களின் நம்பிக்கைக்குரிய காப்பீட்டுத் துறையை சிதைக்கும் பா.ஜ.க – வேல்முருகன் சாடல்
காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீடு தேவையா? நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த துடிக்கும், ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டிக்கிறோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
