செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனடியாக e-KYC செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கட்டாயமாக e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) செயல்முறையை நிறைவேற்ற வேண்டும்...
நான்கரை ஆண்டுகளாக வெறும் விளம்பர நாடகங்களை நடத்தி வரும் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு
வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளாக நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர்...
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை – ஐகோர்டில் அரசு விளக்கம்
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கெனவே கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும்...
100 நாள் வேலைத் திட்டம்…11 ஆண்டுகளாக சீர் குலைக்கும் முயற்சியில் பாஜக – செல்வப் பெருந்தகை
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 11 ஆண்டுகளாக சீர் குலைக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மறுநாள் மக்கள் பெருந்திரள் போராட்டம் சென்னையில் நடைபெறும் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது...
வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கும் மோடி அரசு – ஐ.பெரியசாமி கண்டனம்
தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கிறது மோடி அரசு என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை...
பாஜகவுக்கு 100 இடங்கள்! அடம்பிடிக்கும் அமித் ஜீ! அலரும் எடப்பாடி! பொங்கலுக்கு வரும் மோடி!
அதிமுகவிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பாஜக பெற்று, அவற்றில் 60 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதிமுக 134 இடங்களில் மட்டுமே போட்டியிடும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமபாதி யூடியூப் சேனலுக்கு அளித்த...
மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி, தலைதூக்கும் ஒன்றிய அரசின் சர்வாதிகாரம் என வேல்முருகன் கூறியுள்ளாா்.இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும்...
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும்...
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் – தனிவிமானம் மூலம் சொந்த ஊா் திரும்பினர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட 13 மீனவர்கள் விமான மூலம் சென்னை விமான நிலையம் வரவழைக்கப்பட்டு, மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டனா்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகு மூலம் 14 மீனவர்கள்...
ஊரக வேலைத் திட்டத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை
வேலை நாள்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
