செய்திகள்

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...

எனக்கு கல்யாணமா? கொஞ்சம் ஃப்ரீயா இருங்க, வதந்திகளை பரப்பாதீர்கள்.. மவுனம் கலைத்த அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் , சன்டிவி காவ்யா மாறன் இருவரும் ஒருவரை ஒருவர்...

எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? மத்திய அரசை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன நிலையில் உள்ளது?...

மாப்பிள்ளை அவர் தான்; சட்டை என்னோடது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன படையப்பா காமெடி

"மாப்பிள்ளை அவருதான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!" என்பது போல,...

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் இனி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு – அன்புமணி ராமதாஸ் If there is any loss of life by playing online rummy, the...

ஆன்லைன் ரம்மி தடை மசோதவிற்க்கு ஆளுநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் ஆளுநர்தான் காரணம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.நாகை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை...

தாடை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தை சிகிச்சை பலனின்றி இறப்பு – இயக்குநர் விளக்கம் Mortality without treatment in children with malformation – Explanation by The Director

தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி) காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை இறப்பு. மருத்துவர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு. இது குறித்து மருத்துவரின் விளக்கம்.தாடை வளர்ச்சி குறைபாடு (பியர் ராபின் நோய்க்குறி)...

தமிழகத்தில் மருந்து தட்டுபாடா? எடப்பாடியாருக்கு மா.சுப்பிரமணியன் பதில் Is drug shortage in Tamil Nadu? – M.Subramaniam’s reply

மருந்து தட்டுபாடு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் மனு அளித்து தவரான தகவலை பரப்பி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 32 மருத்துவ கிடங்குகளில் இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று எடப்பாடி...

ஆன்லைன் தடை சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு Tamil nadu Govt. responds to Queries on online Prohibition Act

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு...

பால் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில...

தூய்மை பணியாளராக நடிகர் யோகி பாபு. Celebrity Yogi Babu played the Role of a Sanitation Worker

சென்னை மாநகராட்சி தூய்மை பணிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரின் நடிப்பில்...

சென்னையில் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். The Chief Minister gave incentives to athletes who won medals in international games in...

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பதக்கம் வென்ற 190 வீரர் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும்...

நடிகை சமந்தா மருத்துவமணையில் அனுமதி. காரணம் என்ன….? Actress Samantha has been admitted at hospital and What could be the reason?

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகை சமந்தா பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு திரைப்படமான “யா மாயா சேஸ்வா” என்ற திரைப்படம் மூலம் நடிகையாக...

திருவண்ணாமலை தீபத்திருவிழா – 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு Transport department had decided to operate 2700 special buses for Thiruvannamalai Deepam

திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.தீபத்திருவிழாவையோட்டி பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தகுதியில்லை – தங்கம் தென்னரசு Those who have killed 13 people in Thoothukudi firing do...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது அவர்...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...