ஓம் பிர்லாவுக்கு சிக்கல்!
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு...
மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது – ஜவாஹிருல்லா
News365 -
மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது...
”வெல்லும் திராவிடம்” – உரிமைத் தொகை உயர்வுக்கு வி.சி.க. வரவேற்பு…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலைச்...
இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? – விஜய் கேள்வி
News365 -
புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது...
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து...
மது குடிக்க பணம் தராத தாயை வெட்டிக் கொன்ற மகன்
மது குடிக்க பணம் தராத தாயை மகன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மணிகண்டன்- ஜோதி தம்பதியரின் மகன் மருதுபாண்டி.(வயது 23). கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான...
திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனை
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தர்ம பிரச்சார பரிஷத்தில் 2005 ஆண்டில் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மூவரை...
கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 300 மூடை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெ ல்லையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி அடிக்கடி...
உதயநிதி விரைவில் துணை முதல்வர்- பொன்முடி அதிரடி
தமிழ் படித்த தகுதியான ஆசிரியர்கள் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்த நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் கல்லூரியில் இப்பொழுதுதான் முதல் முறையாக தமிழை...
குரங்கு கூட்டத்திற்குள் நாளை புதிய குரங்கு நுழையப்போகிறது- பாஜக
தமிழ்நாடு எனும் வாழை தோட்டத்திற்குள் குரங்குகள் கூட்டம் அமைச்சரவையில் இருக்கின்றது, அந்த கூட்டத்திற்குள் நாளை புதிய குரங்கு நுழைய இருக்கின்றது என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய கேபி ராமலிங்கம், “உதயநிதி...
பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?
கால்நடை கணக்கெடுப்பை 2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...
அதிமுகவில் 96% பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவு- கே.சி. கருப்பணன்
அதிமுக நான்காகவும் பிரியவில்லை, மூன்றாகவும் பிரியவில்லை, 96 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் பவானியில் பால் விலை, மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு கண்டித்து அதிமுக...
ஆலந்தூர்- வேளச்சேரி 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும்
ஆலந்தூர் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி...
மதுரை ஆதீன தொடர்பான வழக்கு – அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல...
━ popular
கட்டுரை
ஓம் பிர்லாவுக்கு சிக்கல்!
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டிய மக்களவைத் தலைவர். பா.ஜ.க.வைச் சேர்ந்தவராகவே நடந்து...


