செய்திகள்

ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி

ஆம் ஆத்மி கட்சியில் ​நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்,...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து

தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச்...

தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்

அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்...

3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து- விமானி பலி

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000...

மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விழுந்து விபத்து

ராஜஸ்தான் மாநிலம் பராத்பூரில் மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற விமானங்கள் விழுந்து நொறுங்கியது.குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் விபத்திற்குள்ளாகி உள்ளது.போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மேலும் ஒரு விமானம் விழுந்ததாக தகவல்.மீட்பு...

அண்ணாமலையால் யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறது – காயத்ரி ரகுராம்

அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். அண்ணாமலைக்கு எதிராக...

சென்னை போக்குவரத்து காவல் துறை ஜப்தி நடவடிக்கை !

வங்கி, வருவாய் துறை,  உள்ளிட்ட அரசுத் துறைகளை தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் துறையும் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளது.நீதிமன்றம் உத்தரவு மூலமாக உத்தரவு பெற்று அசையும் சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் தொகையில் குடித்துவிட்டு...

சென்னையில் அதிகரித்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

வீரமணி மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன்- டி.ஆர்.பாலு ஆவேசம்

மதுரையில் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “ சேது சமுத்திரம் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாடு...

உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதாவை சந்தித்தார்.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக தனது கட்சியை...

அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்க செயலா…. தமிழ்நாடு எங்கே போகிறது?- அன்புமணி ராமதாஸ்

அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்க செயலா.... தமிழ்நாடு எங்கே போகிறது? மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக்...

தெலுங்கு நடிகர் தாரக்க ரத்னாவிற்கு திடீர் மாரடைப்பு – தீவிர சிகிச்சை

ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவர் நாரா லோகேஷ் பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் பேரனும் நடிகருமான தாரக்க ரத்னாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு...

சென்னையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி 1 லட்சத்து 84000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று  கொண்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.சென்னை புது வண்ணாரப் பேட்டை, வெங்கடேசன் தெருவை...

━ popular

ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி

ஆம் ஆத்மி கட்சியில் ​நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது ராகவ் சதாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளால் தெருவுக்கு வந்துள்ளது.ஆம் ஆத்மி கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சில தனிநபர்களிடம் மட்டுமே...