செய்திகள்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல்….
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வெட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!
இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...
சென்னை| இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி..
சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள் சங்கர் - வாணி தம்பதி. இவர் சென்னை...
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா? லோகேஷ் அளித்த புரியாத புதிரான பதில்!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜூம் ஒருவர். இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்து நல்ல வசூலை தந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து விஜய்யின் 67...
சென்னையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான்
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பாக சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவுப் பள்ளி...
இன்ஸ்டன்டாக முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – கணவர் கைது
சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த சிதம்பரத்தை சேர்ந்த பெண் வேலூரில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்த நிலையில் , 8 மாதத்தில் காதல் கசந்து கொலையில் முடிந்திருக்கிறது.காதலியை ரகசிய திருமணம்...
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணுக்கு நடந்த அவலம்
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர் வீடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டிஜிபி அலுவலக வாசலிலேயே மர்ம நபர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில்,...
அசைவ பிரியர்கள் கூட்டம் – களைகட்டிய காசிமேடு.
சென்னை காசிமேட்டில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் செல்வதால் காசிமேடு சந்தையே களைகட்டியது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலே காசிமேடு மீன் விற்பனை சந்தையில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். கடந்த மாதங்களில் வானிலை மாற்றம், விடுமுறை...
பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது – ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இந்திய திரை உலக்இல்...
திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி அடிக்கவில்லை- காவல் ஆணையர்
திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி துரத்தி தாக்கியதாக பரவி வரும் வீடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி...
பா.ஜ.கவிற்காக காத்திருக்கிறார் ஓ.பி.ஸ்-ஜே.சி.டி.பிரபாகர்
பா.ஜ.க எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...
பிப்.1ல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
ஜி 20 மாநாடு காரணமாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை தொல்லியல் துறை அறிவித்துள்ளது.சர்வதேச ஜி20 மாநாடு நமது நாட்டில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2...
━ popular
சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. 8 மாடி கொண்ட...
