spot_imgspot_img

செய்திகள்

தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…

பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு...

“FOUR STARS OF DESTINY” புத்தகம்: ”தேசபக்திக்கு ஹோல்சேல் டீலர்- ஆர்.எஸ்.எஸ்”…. மௌனம் காப்பது ஏன்?

முன்னாள் ராணுவத்தலைவர் எம்.எம்.நரவணேவின் ("FOUR STARS OF DESTINY") புத்தகம், வெளியாகும்...

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை

”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்”  என சேலம் மாவட்ட த.வெ.க....

விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி

தவெக தலைவர் விஜய்க்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு என்ன? தன் உயரம்...

ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் கடந்த...

மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...

மீண்டும் உருவாகிறது மற்றொரு புயல்

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாற...

கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக் காய்ச்சல்; 8,000 கோழிக்களை கொல்ல அரசு முடிவு

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள்...

இனி இந்த நகரங்களில் 5ஜி சேவை!- ஒன்றிய அரசு அதிரடி

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நாக்பூர், புனே மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும் என...

தமிழகத்தில் ஒருநாளில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 43 மட்டும் தானா? அரசை விளாசும் அன்புமணி

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பவர்கள் மீது நடவடிக்கை இல்லையே ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது இடங்களில் புகைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடை தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில்...

“ஈரமான ரோஜாவே” நாடக இயக்குநர் திடீர் உயிரிழப்பு

தனியார் தொலைக்காட்சியின் நெடுந்தொடர் இயக்குனர் தாய் முத்து செல்வன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார், தாய் முத்து செல்வன்...

பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை! சென்னையில் பரபரப்பு

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பாடி வன்னியர் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ரவுடியை கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.சென்னை அம்பத்தூர் அருகே பாடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கொரட்டூர் போலீஸ்...

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் உட்பட 5 பேர் விடுதலை

அமைச்சர் கீதாஜீவன், அவரது கணவர், சகோதரர்கள், தாய் உள்ளிட்ட 5 பேர் விடுதலை வழங்கி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கடந்த 1996-2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடியே 31...

திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருந்துகின்றனர்- தங்கமணி

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள், இதுவரை நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் வெப்படை நான்கு வழி சாலை சந்திப்பில் அதிமுகவின் ஒன்றியத்தின் சார்பில் திமுக அரசின் சொத்து...

━ popular

தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…

பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாக எகிப்தின் செங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள குசீர் அல்-காதீம் (Quseir al-Qadim) மற்றும் பெரெனிகே (Berenike) போன்ற...