செய்திகள்

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா்...

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை – ஆதரவாளர்கள் அதிர்ச்சி

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடாதது அவரது...

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார் – காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

காங்கிரஸ் கட்சியின் 28 தொகுதிகளின் வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ்...

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸின் இடையீட்டு மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ்...

சென்னை காந்திமண்டபத்தில் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியிலுள்ள காந்திமண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காந்தி மண்டத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்."காந்தியும் உலக...

வீட்டில் பெரியார் சிலை வைத்த விவகாரம்- வட்டாட்சியர், டிஎஸ்பி பணியிடமாற்றம்

தனிநபர் வீட்டில் மதில் சுவரில் பெரியார் சிலை வைத்த விவகாரத்தில், சிலையை அகற்றிய வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் அருகே உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன்...

அச்சிறுப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைப்பு

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 19 வணிகக் கடைகாரர்கள் வாடகை செலுத்தாததால் அந்த கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சிகுட்பட்ட தாமரை குளக்கரை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமாக 33 கடைகள் உள்ளது.அந்த 33 கடைகளில் அரிசி கடை, குளிர்பான...

அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்காமல் கடந்து செல்லுங்கள்- அண்ணாமலை

அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்காமல் கடந்துசெல்ல கற்றுக்கொள்ளுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?...

மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் திடீர் தீ! பயணிகள் காயம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீயில், சிக்கி 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.நேற்று இரவு கோவையிலிருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது . இதில் ஓட்டுனர் ராஜன் (35)...

ஆடு, கோழி, மீன் என பாஜக செயற்குழு கூட்டத்தில் அசத்தலான விருந்து

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு தடபுடலான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் செயற்குழு கூட்டமானது திருவள்ளூர் அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாஜக தலைவர்...

ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவதாக பாஜக நிர்வாகிகள் மீது நடிகை காயத்ரி ரகுராம் போலீசில் புகார்

பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்...

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ல் வேட்புமனு தாக்கல்: கே.என்.நேரு

மக்களை நேரடியாக சந்தித்து தமிழ்நாடு முதல்வரின் 20 மாத ஆட்சியின் செயல்பாட்டை எடுத்து கூறி அதிகளவில் வாக்குகளை பெற்று எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என திமுக கூட்டணி தேர்தல் பணி குழு பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.மதசார்பற்ற...

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் நீக்கமா?

புதிய இயக்குநருடன் படபிடிப்பு தொடங்குமா?அஜித்தின் 62 வது படத்தை இயக்க இருந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியிடப்பட்டது.அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி...

━ popular

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர் பயனற்றது, நியாயமற்றது மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் தவறானது என்று விமர்சித்துள்ளார்.தி வொயர் என்கிற ஆங்கில ஊடத்தின் ஆசிரியர் கரண் தாப்பர்...