செய்திகள்

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல்...

திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்

இந்த முறையும் திருச்சியில் திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை...

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...

புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?

2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...

நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு ஏற்கனவே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக...

அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடு- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்...

ஆவடியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி

17 வயதுக்கு உட்பட்டவருக்கு தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஆவடி அருகே நடைபெற்று வருகிறது.குடியரசு தின கோப்பைக்காக நடைபெறும் போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.ஆவடி அலி முகமத் கல்லூரியில்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ரூ.2 லட்சம் திருட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கி கொண்டுருந்தபோது ரூ. 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும்...

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது- பிஆர்.பாண்டியன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு. ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த பிஆர்.பாண்டியன் நாகைபட்டினத்தில் பேட்டி அளித்தார்.மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான...

பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் 'டிக்கிலோனா' புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி'தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக் பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக...

மடிப்பிச்சை எடுத்து சிறை கைதிகளுக்கு புத்தக தானம் கொடுத்த நடிகர் பார்த்திபன்

சென்னை 46 ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்து புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும், கூண்டுக்குள் வானம் என்ற திரை துறையின் புதிய முயற்சி அனைவராலும் கவரப்பட்டது.சிறை கைதிகளுக்காக புத்தக தானம் செய்பவர்கள் இந்த...

படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகரின் செல்போனை லாவகமாக திருடிய பெண்

சின்னத்திரை படப்பிடிப்பின்போது நடிகரின் செல்போன் பெண் ஒருவர் லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் கதாநாயகனாகவும், துணை நடிகராகவும் நடித்து புகழ் பெற்றவர் அழகப்பன்.கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் "ஆனந்த...

ஓமனுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை படுத்துவதாக பெண் கதறல்

ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண் அங்கு தன்னை 16 மணி நேரம் வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பத்மா, அதிமுக நிர்வாகியாக இருந்துள்ளார்....

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து சி.பி.எம், மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்- போராட்டம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.மேலும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான...

━ popular

சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு!!

வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.வானகரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு 5 முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் உயரவில்லை. பேருந்து, ட்ரக்  உள்ளிட்ட...