செய்திகள்

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து பேசிய வானதி சீனிவாசன், ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அரசு கொடுத்த உரையை ஆளுநர்...

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – உயர்நீதிமன்ற உத்தரவு

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.இந்தப் போராட்டத்தை தடை...

தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும்...

11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

11ம்  மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவித்த நிலையில் தற்போது செய்முறை தேர்விற்கான தேதியையும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான...

GATE 2023 ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

GATE 2023 ஹால் டிக்கெட்டுகள் gate.iitk.ac.in - ல் வெளியிடப்பட்டன.கேட் 2023 அட்மிட் கார்டு லைவ் அப்டேட்கள், gate.iitk.ac.in -ல் கேட் ஹால் டிக்கெட், அட்மிட் கார்டுகள் முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி வழங்கப்பட இருந்தன. ஆனால் செயல்பாட்டுக்...

எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்- கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த உரையில் ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை படிக்கவில்லை.அதேபோல் 'அமைதி பூங்கா தமிழ்நாடு', சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல்...

பிரேசில் முன்னாள் ஜனாதிபதியை கண்டித்து ஆதரவாளர்கள் முற்றுகை

புதிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் "ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகளை அவர் பிரேசிலியாவில் அதிகாரத்தின் இருக்கை மீது படையெடுப்பைத் தூண்டினார் என்று அவர் அழைத்ததை போல்சனாரோ நிராகரித்தார்.பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ திங்களன்று அவரது...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை செயல்பட்ட உள்ளது என அமைச்சர்...

ஆளுநர் நாட்டையே அவமானப்படுத்திவிட்டார்- சபாநாயகர் அப்பாவு

ஜனவரி 13 ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “நாளை இரங்கல் தீர்மான நிறைவேற்றி பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளில்...

டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி

டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு படி, டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் 25...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...