செய்திகள்
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
News365 -
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!
2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...
அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு
News365 -
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...
2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!
News365 -
தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...
மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் 25 கோடி ரூபாய் சொத்தினை அமலாக்கத்துறை முடக்கியது
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தமிழ்நாடு, மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் மற்றும் எம்ஜிஎம் ஆனந்த் இவர்களின் நிறுவனமான சதன் அக்ரி பிரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட்...
முதலமைச்சருக்கு ‘நன்றி கடிதம்’ எழுதிய 3ம் வகுப்பு மாணவி!
தென்காசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி, தான் அனுப்பிய மனுவை ஏற்று...
மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக வரலாறு இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த...
அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது! மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு
அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமைக் கழக...
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்- அப்பாவு
2023- ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து சபாநாயகர் மு.அப்பாவு செய்தியாளர்களை...
குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு- டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கு 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்2023ம் ஆண்டிற்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அதாவது...
’நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்- விசிக
’நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’தமிழ்ச் சமூகத்துக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்’ என நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும்...
பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்க- ஓபிஎஸ்
திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யவும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுக என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுக்குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி...
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பதில், ரெட் லைட் ஏரியாக்களை திறப்பது மேல்- இயக்குநர் பேரரசு
எல்லா வகையிலும் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளை தடுப்பதன் ஒரு சிறிய முயற்சியே அரசி திரைப்படம் என அப்படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள அரசி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவானது சென்னை வடபழனி...
தரமணி பிலிம் சிட்டியை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு
தரமணியில் உள்ள திரைப பட நகரம் உரிய முறையில் விரைவில் புனரமைக்கபடும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மூதறிஞர் ராஜாஜியின் 50-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்று வரும்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...
