செய்திகள்

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!

2026 சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் திமுக, தனது...

அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு சீட் மறுப்பு: திமுகவின் அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பூந்தமல்லியில் மீண்டும் ஆ.கிருஷ்ணசாமி போட்டி!

தமிழகத்தில் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்...

ஒரு லட்சம் முதலீடு செய்தால் 300 நாட்களில் ரூ.3 லட்சம்; கோடிக்கணக்கில் சுருட்டிய ஹாஷ்பே

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மூன்று மடங்காக பணம் கிடைக்கும் என சுமார் 5000 க்கு மேற்பட்டோரிடம் 200 கோடிக்கு மேல் ஹாஷ்பே நிறுவனம் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகவும் குறைந்த நாட்களில் அதிகளவு...

வாக்கு அரசியலுக்காக பாஜக நாடகம்- அமைச்சர் ஐ.பெரியசாமி

மருத்துவத்தை தமிழில் படிக்கலாம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பது,வெறும் வாக்கு அரசியலுக்காக தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடைபெற்றது. இதில்...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்கின்றனர். பொதுக்குழு கூட்டத்திற்கு...

பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து...

அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதியை யாத்திரையில் கைகோர்க்க அழைப்பு-ராகுல்காந்தி

மீண்டும் துவங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ராகுல்காந்தி அழைப்பு.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 9 மாநிலங்கள், 46...

பணி வழங்கக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பணி வழங்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில்(டி.பி.ஐ) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், கட்டுப்பாடுகளை மீறி சென்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார்...

காங்கிரஸ் கட்சியில் நான் இணைகிறேன் என்பதில் துளியும் உண்மை இல்லை – நடிகை த்ரிஷா

 நடிகை திரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டுடியோவில் நடைபெற்றதுஅப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் த்ரிஷா பேசியதாவது;ராங்கி திரைப்படத்தில் தையல் நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததை இப்போது சொல்ல கூடாது. இந்த...

சிலிண்டர் விபத்தினால் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிர் இழந்தனர்

சிலிண்டர் விபத்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் பலி- தாய், மகன் பேத்தி என பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15 வது தெருவை சேர்ந்தவர் ரோஜா/64. இவர் கணவரை இழந்து தன் மகன்...

ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒசூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியிலிருந்து SKMS என்னும் தனியார் பேருந்து பெங்களூர் செல்ல கெலமங்கலம் என்னுமிடத்தில் சென்ற போது, முருகர் கோவில்...

எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...