செய்திகள்

வியட்நாமில் 10 தமிழர்கள் பலி: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியமே காரணமா? – தி. வேல்முருகன் அதிரடி கேள்வி!

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த...

ஓரணியில் திமுக – தவெக; திருமாவின் அரசியல் ஆலோசனை ஆபத்தானது: திமுகவை தற்கொலைக்குத் தூண்டும் செயல்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய தமிழ்நாடு அரசியல் களம் இதுவரை கண்டிராத...

மாணவி மர்ம மரணம்: விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல் – சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்...

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ். ஜானகி காலமானார்: திரையுலகினர், முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி இரங்கல்!

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்றும் 'தென்னிந்தியாவின்...

சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்

முகச்சிதைவு நோயால் சிகிச்சை பெற்று வரும் சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா 6 வருடங்களாக அரிய...

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி – முதல்வர் தொடங்கி வைப்பாரா….

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி 70 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களை சுவாரசியப்படுத்த லண்டன் பிரிட்ஜ், துபாய் சிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக...

நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை-ரூப்குமார் தகவல்

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டதாக பிரேதபரிசோதனையில் தகவல்.இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் நடித்த எம். எஸ். தோனி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற...

எம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்

புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...

அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல- ஜெயக்குமார்

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது, சட்டமன்றத் தேர்தலை போல...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடா?- அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் தயாராகிவருகிறது. தமிழ்நாட்டில் புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள்...

மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் 25 கோடி ரூபாய் சொத்தினை அமலாக்கத்துறை முடக்கியது

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தமிழ்நாடு, மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் மற்றும்   எம்ஜிஎம்  ஆனந்த் இவர்களின் நிறுவனமான சதன் அக்ரி பிரேன் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட்...

முதலமைச்சருக்கு ‘நன்றி கடிதம்’ எழுதிய 3ம் வகுப்பு மாணவி!

தென்காசியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.திப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி, தான் அனுப்பிய மனுவை ஏற்று...

மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக வரலாறு இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 81-வது இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996-ஆம் ஆண்டு, இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த...

அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது! மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு

அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமைக் கழக...

━ popular

வியட்நாமில் 10 தமிழர்கள் பலி: லாவா மொபைல் நிறுவனத்தின் அலட்சியமே காரணமா? – தி. வேல்முருகன் அதிரடி கேள்வி!

வியட்நாமிற்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகபிரபு (44) உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற...