செய்திகள்

“இந்தியாவின் ஒற்றுமைக்காக திமுக – தவெக இணைய வேண்டும்; பாஜக கூட்டணி அழிவை தரும்” – அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

"இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக, சனாதன சக்திகளை எதிர்க்கும் புள்ளியில் திமுக-வும்,...

‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கை: இந்து ராஷ்டிர அரசியலின் முன்னெடுப்பு – எம்பி சு. வெங்கடேசன் கடும் கண்டனம்!

அனைத்து அரசு நிகழ்வுகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாகப் பாட வேண்டும்...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு பதில், ரெட் லைட் ஏரியாக்களை திறப்பது மேல்- இயக்குநர் பேரரசு

எல்லா வகையிலும் பெண்களுக்கு நடைபெறும் கொடுமைகளை தடுப்பதன் ஒரு சிறிய முயற்சியே அரசி திரைப்படம் என அப்படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள அரசி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவானது சென்னை வடபழனி...

தரமணி பிலிம் சிட்டியை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு

தரமணியில் உள்ள திரைப பட நகரம் உரிய முறையில் விரைவில் புனரமைக்கபடும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மூதறிஞர் ராஜாஜியின் 50-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்று வரும்...

ஒரு லட்சம் முதலீடு செய்தால் 300 நாட்களில் ரூ.3 லட்சம்; கோடிக்கணக்கில் சுருட்டிய ஹாஷ்பே

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மூன்று மடங்காக பணம் கிடைக்கும் என சுமார் 5000 க்கு மேற்பட்டோரிடம் 200 கோடிக்கு மேல் ஹாஷ்பே நிறுவனம் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகவும் குறைந்த நாட்களில் அதிகளவு...

வாக்கு அரசியலுக்காக பாஜக நாடகம்- அமைச்சர் ஐ.பெரியசாமி

மருத்துவத்தை தமிழில் படிக்கலாம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருப்பது,வெறும் வாக்கு அரசியலுக்காக தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் நடைபெற்றது. இதில்...

அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்கின்றனர். பொதுக்குழு கூட்டத்திற்கு...

பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து...

அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதியை யாத்திரையில் கைகோர்க்க அழைப்பு-ராகுல்காந்தி

மீண்டும் துவங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ராகுல்காந்தி அழைப்பு.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 9 மாநிலங்கள், 46...

பணி வழங்கக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், பணி வழங்கக்கோரி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில்(டி.பி.ஐ) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர், கட்டுப்பாடுகளை மீறி சென்ற 200க்கும் மேற்பட்டோரை போலீசார்...

காங்கிரஸ் கட்சியில் நான் இணைகிறேன் என்பதில் துளியும் உண்மை இல்லை – நடிகை த்ரிஷா

 நடிகை திரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டுடியோவில் நடைபெற்றதுஅப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் த்ரிஷா பேசியதாவது;ராங்கி திரைப்படத்தில் தையல் நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததை இப்போது சொல்ல கூடாது. இந்த...

சிலிண்டர் விபத்தினால் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிர் இழந்தனர்

சிலிண்டர் விபத்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் பலி- தாய், மகன் பேத்தி என பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15 வது தெருவை சேர்ந்தவர் ரோஜா/64. இவர் கணவரை இழந்து தன் மகன்...

━ popular

“இந்தியாவின் ஒற்றுமைக்காக திமுக – தவெக இணைய வேண்டும்; பாஜக கூட்டணி அழிவை தரும்” – அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

"இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக, சனாதன சக்திகளை எதிர்க்கும் புள்ளியில் திமுக-வும், தவெக-வும் 'இண்டியா' (INDIA) கூட்டணியில் ஒன்றாக இணைய வேண்டும்" என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். மேலும்,...