செய்திகள்
மறைந்த பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: மைசூருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலி...
“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...
யூடியூப் ஊழியருக்கு கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல்: பிக்பாஸ் புகழ் “வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்” மீது 2-வது வழக்கு பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் மீது,...
தவறு செய்யாமல் உழைக்க கண்ணியமான ஊதியம் கொடுங்கள்!” – டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கோரிக்கை!
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களில்...
ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த வருகை தந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்திற்கு உள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் மெரினா காவல் நிலையம்...
ஆதார்- மின் எண் இணைப்புக்கு அவகாசமா? – செந்தில் பாலாஜி பதில்
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர்,...
குற்றால அருவிகளில் குளிக்க தடை- ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அறிவியலுக்கு திடீரென மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்புகருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுதென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மலை...
எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்
வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவையில்லை மக்கள் தொடர்பு அதிகாரி ரவிதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கான 11 நாட்களுக்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்...
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு, வெல்லம் போன்ற இதர பொருட்களை வழங்க சிபிஐ(எம்) கோரிக்கை
வருகின்ற 2023ம் ஆண்டு, பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு - சிபிஐ (எம்) அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இது...
தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்
தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் தலைமையில், மாற்று கட்சிகளைச் சார்ந்த 150-க்கும்...
காப்புக் காடுகளை சுற்றி குவாரிகளுக்கு அனுமதி- தமிழக அரசு
காப்பு காடுகளை சுற்றி குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் துறையின் 2021-22-ம் ஆண்டின் மானியக் கோரிக்கையை முன் வைத்து பேசும் போது நீர்வளத்...
இயேசுவவின் பிறந்தநாளில் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்ய உறுதியேற்போம்!-விடுதலைச் சிறுத்தை
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை!டிசம்பர் 25ம் தேதி -உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும். இயேசுபெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின்...
அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது- சசிகலா
சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் எல்லாமே...
━ popular
Breaking News
மறைந்த பாடகி எஸ்.ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி: மைசூருவில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!
N K Moorthi - 0
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், இசை ரசிகர்களும்...
