செய்திகள்
“கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்” – பாடகி ஜானகியின் மறைவு குறித்து சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் பேட்டி!
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள், இறப்பதற்கு முந்தைய நாள்...
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல்...
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!
கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: மத்திய அரசுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 19 பேரை உச்சநீதிமன்ற...
திருப்பதி: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி ஒன்று முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதல் சமர்பிக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான்...
தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவுக்கு வாடிக்கை- அதிமுகவினர் உறுதிமொழி
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.கறுப்பு சட்டை அணிந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி...
நாகையில் ஜன 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் 466 ஆவது கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன்...
வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.இதைப் போன்ற விலங்குகள் உயிரினங்கள்...
ஒரு கிறிஸ்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும்- ஹெச்.ராஜா
ஒரு கிறித்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், இளைஞர்...
முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாதா? அண்ணாமலைக்கு அமைச்சர் நேரு பதில்
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மீண்டும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.சென்னை மடுவின்கரை பகுதியில் திமுக முன்னாள் பொது செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை போற்றும் விதமாக...
குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்- 7 பேர் பலி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ் எஸ் புறத்தைச் சேர்ந்த 10 பேர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நேற்று முன் தினம் சென்றுள்ளனர்.சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று டிசம்பர் 23ம் தேதி கோவிலில் இருந்து ஆண்டிபட்டி திரும்பிக் கொண்டிருக்கும் வழியில்...
வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் காலமானார்
வெண்ணிலா கபடி குழு திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45' மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.நடிகர் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி,...
ஐபிஎல்- இளம் வீரர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே
கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மேசையில் நேந்திர சிப்ஸ் சிற்றுண்டியாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஏலங்களில் முறுக்கு, மிக்சர் போன்ற காரவகைகள் இடம்பெற்று வைரலானது.இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை...
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் எழில் வனப்புடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையம் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்...
━ popular
சினிமா
“கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்” – பாடகி ஜானகியின் மறைவு குறித்து சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் பேட்டி!
N K Moorthi - 0
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள், இறப்பதற்கு முந்தைய நாள் தனக்கு மிகவும் பிடித்த தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பிச் சாப்பிட்டதாக அவரது சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் மல்கத்...
